Easy 24 News

பஷிலுக்கு மனோ பகிரங்க சவால்

கல்பிட்டியிலுள்ள பல தீவுகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்திருந்தாகவும், முடியுமானால் இது பொய்யானது என்பதை பஷில் ராஜபக்ஷ நிரூபிக்கட்டும் என...

Read more

அரசியல்கைதிகளின் வழக்கிற்கான சாட்சிகளிற்கு அச்சுறுத்தல் எனில் வழக்கு வவுனியாவில் :ம.ஆ.சுமந்திரன்

அனுராதபுரம் சிறையில் உணவு தவிர்ப்பில் உள்ள அரசியல்கைதிகளின் வழக்கிற்கான சாட்சிகளிற்கு அச்சுறுத்தல் எனில் அவர்களிற்கு பாதுகாப்பை வழங்கியேனேம் வழக்கை வவுனியாவிலேயே நடாத்த வேண்டுமே அன்றி அனுராதபுரம் நீதிமன்றிற்கு...

Read more

கிளிநொச்சி இரணைதீவுப் பகுதி காணி அளவீடு பற்றி முடிவில்லை !!

கிளிநொச்சி இரணைதீவுப் பகுதி மக்கள் வாழ்விடஙகளை அளவீடு செய்யும் பணிக்குச் செல்லும் நில அளவைத்திணைக்கள ஊழியர்களிற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இதுவரையில் கிடைக்கப்பெறவில்லையென சுட்டாக்காட்டப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தின்...

Read more

சூசையின் மனைவியையும் வெட்டி கடலில் வீசியிருப்போம்: இ.சாள்ஸ் நிர்மலநாதன் கண்டிப்பு !!

சரணடைந்தவர்கள் உயிரோடு உள்ளதற்கு சூசையின் மனைவியும் சாட்சியே அழிப்பதே குறிக்கோளாக இருந்திருப்பின் அவரையும் வெட்டி கடலில் வீசியிருப்போம் என இராணுவத்தின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கமல்...

Read more

இன்று மழையுடன் கூடிய காலநிலை

நாட்டின் பல பாகங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, வட மேல், மத்திய மாகாணங்களுக்கும், காலி...

Read more

சரத் என். சில்வாவின் மனு இன்று உயர் நீதிமன்றில் விசாரணைக்கு

பாராளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட மாகாண சபைகள் திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வாவினால் உயர் நீதிமன்றத்தில்...

Read more

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம், நாமலுக்கு இன்று பொலிஸ் அழைப்பு

ஹம்பாந்தோட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு இன்றும் (09) நாளையும் ஹம்பாந்தோட்ட பொலிஸுக்கு சமூகமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளார். இதேவேளை, மேல் மாகாண சபை...

Read more

60 வெளிநாட்டினர் உள்பட 180 பேரை கொன்று குவித்த ரஷ்ய விமானப் படைகள்!

சிரியாவில் ரஷ்ய நாட்டு விமானப் படைகள் நடத்திய தாக்குதலில் 24 மணி நேரத்தில் 60 வெளிநாட்டினர் உள்பட 180 பேர் கொல்லப்பட்டனர். சிரியா நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம்...

Read more

அடுத்த ஏவுகணை சோதனைக்குத் தயாராகிறதா வடகொரியா..?

வடகொரியா அடுத்த வலிமையான ஏவுகணை தாக்குதல் ஒன்றுக்குத் தயாராவதாக ரஷ்ய எம்.பி. ஒருவர் தெரிவித்துள்ள தகவலால் உலக நாடுகள் மீண்டும் பதற்றத்தில் உறைந்துள்ளன. உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல்...

Read more

பரிசில் படையெடுத்த சோம்பி மனிதர்கள்!!

நேற்று சனிக்கிழமை பரிசில் மிக வித்தியாசமான கவனிக்கத்தக்க நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. நூற்றுக்கணக்கானவர்கள் சோம்பி போன்று வேடமணிந்து நகரை ஆக்கிரமித்தனர். திரைப்படங்கள் மற்றும் சித்திரக்கதைகளில் வரும் கற்பனை...

Read more
Page 3855 of 4556 1 3,854 3,855 3,856 4,556