Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சூசையின் மனைவியையும் வெட்டி கடலில் வீசியிருப்போம்: இ.சாள்ஸ் நிர்மலநாதன் கண்டிப்பு !!

October 9, 2017
in News, Politics
0
சூசையின் மனைவியையும்  வெட்டி கடலில் வீசியிருப்போம்: இ.சாள்ஸ் நிர்மலநாதன் கண்டிப்பு !!

சரணடைந்தவர்கள் உயிரோடு உள்ளதற்கு சூசையின் மனைவியும் சாட்சியே அழிப்பதே குறிக்கோளாக இருந்திருப்பின் அவரையும் வெட்டி கடலில் வீசியிருப்போம் என இராணுவத்தின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கமல் குணரத்தின தெரிவித்த நாகரிகமற்ற செயலை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் ,
இறுதிப்போரின் போது சரணடைந்தவர்கள் எவரும் காணாமல் போகவில்லை எனவும் சரனடைந்தவர்கள் உயிரோடு உள்ளதற்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் கடற்புலிகள் அமைப்பின் தளபதி சூசையின் மனைவியும் சாட்சியாகவே உள்ளார். எனக் குறிப்பிட்டதோடு சரணடைந்தவர்களை அழிப்பதே குறிக்கோளாக இருந்திருப்பின் சூசையின் மனைவியையும் வெட்டி கடலில் வீசியிருப்போம் என இறுதிப்போரில் பங்கு கொண்டிருந்த இராணுவத்தின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கமல் குணரத்தின கூறியமை ஓர் நாகரிகமற்ற செயல்.
இங்கே குணரட்ன தெரிவித்த கருத்து பல ஐயங்களை ஏற்படுத்தி நிற்கின்றது. அதாவது சரண்டைந்த புலிகளில் 12 ஆயிரம் பேரை புனர்வாழ்வின் பின்னர் சமூகத்துடன் இணைத்துள்ளோம் என ஆளும் அரசுகள் மாறி மாறி பிதற்றினாலும் இதனைவிட மேலும் பல ஆயிரக்கணக்கான சரண்டைந்தோர் உறவுகளால் ஒப்படைக்கப்பட்டவர்களிற்கு என்ன நடந்த்து என இந்த அரசோ படைகளோ இதுவரை உண்மையை தெரிவிக்கவே இல்லை.
இந்த நிலையில் இறுதிப் போர் இடம்பெற்ற காலத்தில் இராணுவத்தில் ஓர் உயரதிகாரியாக இருந்த இந்த குணரட்ன இவ்வாறு தெரிவித்தது ஓர் நாகரிகமற்ற வார்த்தைப் பிரயோகம் எனபதற்கும் அப்பால் இச் சொல்லினை சர்வதேச சமூகமும் நன்கு கவனிக்க வேண்டும். ஏனெனில் இராணுவத்தினரிடம் உறவுகளால் ஒப்படைக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான போராளிகளும் வெள்ளைவான்கள் மூலம் அரச படைகளால் கடத்தப்பட்டோரும் இன்றுவரை வீடு திரும்பவில்லை.
அதேநேரம் எந்தப்பகுதியில் எந்த முகாமிலும் எவரும் இரகசியமாக தடுப்பில் இல்லை என ஜனாதிபதி கூறுகின்றார். அவ்வாறானால் எமது உறவுகளிற்கு என்ன நடந்த்து என்பதனை பகிரங்கமாக உண்மையை கூறவேண்டும். இந்த குணரட்ன வாய் தடுமாறி உண்மையை கூறி விட்டாரோ என்ற அச்சமும் எம்மனதில் எழுகின்றது. அதாவது அவ்வாறு எமது உறவுகளை வெட்டிக் கடலில் வீசியதனையே கூறுகின்றாரா? என்பது தொடர்பிலும் ஆராயவேண்டிய நிலமை ஏற்படுகின்றது. என்றார்.

Previous Post

இன்று மழையுடன் கூடிய காலநிலை

Next Post

கிளிநொச்சி இரணைதீவுப் பகுதி காணி அளவீடு பற்றி முடிவில்லை !!

Next Post

கிளிநொச்சி இரணைதீவுப் பகுதி காணி அளவீடு பற்றி முடிவில்லை !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026

Recent News

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures