ஆஸ்திரேலியாவில் ரூபாய் ஒரு லட்சம் கோடி முதலீட்டில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் செயல்படுத்தவுள்ள நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கானோர்...
Read more“புதிய அரசமைப்புத் தொடர்பாக வெளியாகியிருக்கும் இடைக்கால அறிக்கையில், தீர்க்கமான முடிவு எட்டப்படாமல் தெரிவுகளுக்கு விடப்பட்டுள்ள மூன்று விடயங்கள் தொடர்பில் சாதகமான முடிவு கிடைத்தால் மட்டுமே தமிழ்த் தேசியக்...
Read moreவங்கதேசத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் 12 பேர் பலியாகினர். இந்த விபத்தில் பலியானவர்களில் பலர் பெண்கள், குழந்தைகள் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து...
Read moreஇலங்கையில் மணமகனின் பொய் முடியால் திருமணம் ஒன்று தடைப்பட்ட வினோத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தரகர் ஒருவர் மூலமாக ஒழுங்கு செய்யப்பட்ட திருமண நிச்சயதார்த்தம் ஒன்றிற்காக ரஜரட்ட...
Read moreஆந்திர மாநிலத்தில் வித்தியாசமான உருவங்களில் ஜோடி ஜோடியாக வானத்தில் வெள்ளி இறகுகளுடன் உருவங்கள் பறப்பதால் அங்குள்ளவர்கள் அச்சம் அடைந்து வருவதாக தகவல் பறவியுள்ளது. இந்த விசித்திரமான சம்பவம்...
Read moreதுபாயில் இருந்து ஜெர்மனிக்கு சென்ற விமானம் ஒன்றை பலத்த காற்றுக்கு மத்தியில் சாதுர்யமாக தரையிறக்கிய விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கடந்த வியாழன் அன்று துபாயில் இருந்து...
Read moreநாட்டிலுள்ள அனைத்து வாகனங்களினதும் போக்குவரத்தினை கண்காணிக்க புதிய இலத்திரனியல் சிப் ஒன்றை அறிமுகம் செய்ய மோட்டார் வாகன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த புதிய முறை எதிர்வரும்...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சதுரிகா சிறிசேனவினால் எழுதப்பட்டு அண்மையில் வெளியீட்டு வைக்கப்பட்ட “ஜனாதிபதி தாத்தா” என்ற நூல் சர்வமதத் தலைவர்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
Read moreவங்கி கணினி கட்டமைப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்து 600 மில்லியன் அமெரிக்கா டொலர்களை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில் தாய்லாந்தில் பதிவாகியது. பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சர்வதேச...
Read moreபோலியான நாணயத்தாளுடன் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நிவித்திகல, உடகரவிட பிரதேசத்தில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த போலியான நாணயத்தாளை கடையொன்றில் வழங்கிய போதே இவர்கள்...
Read more