Easy 24 News

இள­நீர் பறித்த சிறு­வர்­க­ளுக்கு மின்­சார வயர்­க­ளால் தாக்­கு­தல்- கிளிநொச்சியில் சம்பவம்

கிளி­நொச்­சி­யில் சிறு­வர் இல்­லம் ஒன்­றில் பரா­ம­ரிக்­கப்­பட்­டு­வ­ரும் சிறு­வர்­கள் மின்­சார வயர்­க­ளால் தாக்­கப்­பட்­டுள்­ள­னர் என மனித உரி­மை­கள் ஆணைக்­குழு மற்­றும் பொலி­ஸா­ரி­டம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இல்­லத்­தின் மேற்­பார்­வை­யா­ளர்­களே இவ்­வாறு...

Read more

யாழ்ப்பாணத்தில் நாளை போராட்டம்

11 கோரிக்­கை­களை முன்­வைத்து யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­மனை முன்­பாக நாளை முற்­ப­கல் 10 மணி­ய­ள­வில் போராட்­டம் நடை­பெ­ற­வுள்­ளது. தமிழ்த் தேசிய பண்­பாட்டு பேரவை போராட்­டத்­துக்கு அழைப்பு விடுத்­துள்­ளது....

Read more

பொதுநலவாய விளையாட்டு விழா தீப்பந்தம் 12 ஆம் திகதி முதல் 16 வரை இலங்கையில்

பொதுநலவாய விளையாட்டு விழா தீப்பந்தம் எதிர்வரும் 12ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உத்தியோகபுர்வமாக கையளிக்கப்படவுள்ளதாக பொதுநலவாய விளையாட்டு சங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 12 ஆம் திகதி...

Read more

ஹம்பாந்தோட்டயில் கைது செய்யப்பட்ட 28 பேருக்கும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியல்

ஹம்பாந்தோட்டயில் கைது செய்யப்பட்ட 28 பேரையும் இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹம்பாந்தோட்ட மஜிஸ்ட்ரேட் மஞ்ஜுல கருணாரத்ன உத்தரவிட்டுள்ளார். நாமல் ராஜபக்ஷ தலைமையில்...

Read more

கைது செய்தவர்கள் மீது பொலிஸ் உயர் அதிகாரி தாக்குதல்

மாகம்புர துறைமுகம் மற்றும் மத்தளை விமானநிலையம் உட்பட அரச சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிராக ஹம்பாந்தோட்டயில் நேற்று (06) நடைபெற்ற எதிர்ப்பு ஊர்வலத்தில் கைது செய்யப்பட்ட 28...

Read more

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு எதிர்வரும் 2017.10.10ஆம் திகதியன்று 09 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அத்தியவசிய...

Read more

அண்மையிலுள்ள சிறைச்சாலை சிறந்த சிறைச்சாலை;கடந்த அரசாங்கத்தின் கொள்கை

நல்லாட்சி அரசாங்கம் அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும், கடந்த அரசாங்கமோ அண்மையிலுள்ள சிறைச்சாலை சிறந்த சிறைச்சாலை என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தியது எனவும் அமைச்சர்...

Read more

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்ற மத்திய வங்கியின் ஆளுனர்

மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு  யாழ்ப்பாணம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் தனது விஜயத்தின் போது பல முக்கிய கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளார்....

Read more

சசிகலா தங்குப் போகும் வீடு இதுதான்

சிறையிலிருந்து பரோலில் வெளிவந்துள்ள சசிகலா சென்னையில் தங்கப் போகும் வீட்டின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தனது கணவர் நடராஜனின் உடல் நிலையைக் காரணம் காட்டி 15 நாட்கள் கேட்டு...

Read more

சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்​

டெங்குவால் உயிரிழந்த சிறுமியின் உடலை கிடத்தி கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கரூர் குளித்தலை அருகே மணவாசி கிராமத்தைச் சேர்ந்தவர்...

Read more
Page 3860 of 4556 1 3,859 3,860 3,861 4,556