புதிய அரசியலமைப்பு தொடர்பாக கலாநிதி தயான் ஜயதிலக்கவுக்கும் கூட்டு எதிர்க்கட்சியினருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க அரசாங்கம் மேற்கொண்டு...
Read moreஅமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐ.நாவின் உதவிச் செயலர்களுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார். இந்த வார முற்பகுதியில் நியூயோர்க்கில் இந்தச் சந்திப்புகள்...
Read moreநாம் நீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம். ஆனால் திட்டமிட்டபடி அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் இடம்பெறுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...
Read moreஅமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இறக்குமதியாளர்களுக்கான டொலரின் தேவை அதிகரித்ததால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும்...
Read moreவடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி வடக்கில் தற்போது அதிகரித்துள்ள நுண்கடன் விவகாரம் தொடர்பிலும் ஆராய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போரின் பின்னர்...
Read moreதமிழ் தரப்புக்கள் வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைக்க கோருவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், இவ்விரு மாகாணங்களும் இணைவதை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடுமையாக எதிர்க்குமென அமைச்சர்...
Read more2017ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று ஒஸ்லோவில் அறிவிக்கப்படவுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசுக்கு தெரிவு செய்யப்படக் கூடிய வாய்ப்புள்ளவர்களின் பட்டியலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உள்ளடக்கப்பட்டுள்ளதால்,...
Read moreகனடாவில் ஸ்கார்பரோ நகரில் நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழ் வர்த்தகர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கனேடிய நேரடிப்படி நேற்று மதியம் 1...
Read moreநாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலும் மழை பெய்யக்கூடும் என...
Read moreஹம்பாந்தோட்டை – மாகம்புர துறைமுக பணியாளர்களின் தொழில் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்று பெற்று கொடுக்க நடவடிக்கை...
Read more