சமகால அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதய சுத்தியுடன் பங்குபற்றியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்....
Read moreஐ.ஓ.சி. நிறுவனம் இந்த நாட்டிற்குள் வந்து அவர்களுக்கு தேவையான விதத்தில் செயற்பட இடமளிக்க முடியாதெனவும், இந்த நாட்டில் அரசாங்கமொன்று இருக்கின்றது எனவும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர்...
Read moreஅரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் இன்று(6) காலை 10.00 மணிக்கு திட்டமிட்டபடி அமைதியான முறையில் இடம்பெறுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
Read moreகொட்டாஞ்சேனை அளுத்மாவத்தை, ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இப்பகேவத்தை சந்தி வரையான ஒரு பகுதி போக்குவரத்துக்கு இன்று (06) இரவு 9.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை...
Read moreதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மீள்பரிசீலனை செய்யத் தேவைப்படுபவர்கள் இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பாடசாலை...
Read moreஒன்பது கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த யானைத் தந்தங்களிலிருந்து பெறப்பட்ட 8 முத்துக்களுடன் ஒருவர் வனப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளினால் நேற்று (05)...
Read moreபுதிய அரசியலமைப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை குறித்த மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் கருத்துக்கள் எதிர்வரும் வியாழக்கிழமை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய அரசியலமைப்பின் முன்னெடுப்புகள்...
Read moreதுருக்கி ஜனாதிபதி ரஷிப் தையிப் எர்துகானை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 40 பேருக்கு துருக்கி நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை வழங்கி...
Read moreவடக்கில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் நியாயமானது எனவும் அவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு விரைவில் வழங்கப்படும் எனவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன...
Read moreதம்புள்ளை, போஹோரத்வெவ பிரதேசத்தில் வீட்டுத் தோட்டம் ஒன்றில் உள்ள தென்னை மரத்தில் விசித்திர தேங்காய் ஒன்று காய்த்துள்ளது. அந்த தென்னை மரத்தில் பறித்த தேங்காய் ஒன்றில் இரண்டு...
Read more