பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 12 பேர் வரை பலியாகி உள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியை சேர்ந்த ஜல்மக்சி பகுதியில் உள்ள வழிபாட்டு தலம் மீது...
Read moreஅருணாச்சல பிரதேச மாநிலத்தின் திராப் நகரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவானது.
Read moreதற்போதைய சூழலில் ஒரு குடும்பத்தின் மாதாந்தச் செலவுக்கு 17 ஆயிரம் ரூபா போதுமானதா என்று கேள்வி எழுப்பியுள்ள மக்கள் விடுதலை முன்னணி, விலைக் குறைப்புக்களை மேற்கொள்ளாவிட்டால் அரசுக்கு...
Read moreகொழும்பு ராஜகிரியவில் இரு மாடிகளைக் கொண்ட வீடொன்றைச் சுற்றிவளைத்து, நாலரைக் கோடி ரூபா பெறுமதியான மதுபானப் போத்தல்களைச் சிறப்பு அதிரடிப் படையினர் கைப்பற்றினர். சந்தேகநபர் ஒருவரையும் கைது...
Read moreமீன்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தியில் மதுபானப் போத்தல்களைக் கடத்திச் சென்ற நபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். தங்காலையில் இருந்து பிபில நோக்கிச் சென்ற பாரவூர்தியை...
Read more“காணி விடுவிப்புக்கு மகிந்த அணியினரே தடையாக இருந்து வந்தனர். பசில் ராஜபக்ச, காணி விடுவிப்பை தாங்கள் எதிர்க்கவில்லை என்பது எமக்கு உற்சாகத்தைத் தருகிறது. பசில் ராஜபக்ச கூறிய...
Read moreஅம்பாந்தோட்டைவானூர்தி நிலையத்திற்கு அருகில் நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருந்தது....
Read moreபுத்தளம் கல்லடி – மீஓயா பிரதேசத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறி மணலை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது சிறப்பு அதிரப்படையினர் துப்பாக்கிப் சூடு நடத்தினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreகடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன் பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகள் பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற...
Read moreவவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிட் வியாபாரத்தில் ஈடுபட்ட குழுவினரை நேற்று மாலை 5.30 மணியளவில் வவுனியா...
Read more