Easy 24 News

புகையிரதத்தில் மோதி இருவர் இன்று காலை உயிரிழந்துள்ளனர்.

இரு வேறு இடங்களில் புகையிரதத்தில் மோதி இருவர் இன்று காலை உயிரிழந்துள்ளனர். புத்தளம் மற்றும் கராட்டுவ ஆகிய பகுதிகளில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது. இதில் 28 வயது...

Read more

மாவீரர் துயிலும் இல்லங்களை சிரமதானம் செய்யும் பணி !!

மாவீரர் நாளை அனுஷ்டிக்கும் முகமாக மாவீரர் துயிலும் இல்லங்களை சிரமதானம் செய்யும் பணி பரவலாக இடம்பெற்றுவருகின்றது. முல்லைத்தீவு மாவட்டம் வன்னிவிளாங்குளத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான...

Read more

புதிய அரசியல் அமைப்பு தேவையில்லை – ஸ்டிக்கர்

புதிய அரசியல் அமைப்பு தேவையில்லை” என்ற வாசகம் தாங்கிய ஸ்டிக்கர்களை வாகனங்களில் இரகசியமாக ஒட்டும் கும்பல் ஒன்று பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. வாகன உரிமையாளர்களின் அனுமதியின்றி, நிறுத்தி...

Read more

நுவரெலியா மாவட்டத்துக்கு புதிய பிரதேச சபைகள் – மலையகத்தில் கொண்டாட்டம்

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபை அதிகரிக்க அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கியமைக்கு ஆதரவு தெரிவித்து மலையக நகரங்களில் இன்று மாலை 3.00 மணியளவில் கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கமைய தொழிலாளர்...

Read more

நான் பேசுவதை பேஸ்புக் கேட்கிறது :பொலிசில் முறைப்பாடு !!

பேஸ்புக் தான் பேசுவது எல்லாவற்றையும் கேட்பதாக கூறி போலீஸ் நிலையத்தில் அமெரிக்கர் ஒருவர் பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக புகார் அளித்து இருக்கிறார். மேலும் இதில் தான் செய்வது...

Read more

மாலைதீவு மொழியில் கோவை ஆவணங்கள் : கைதிகளை விடுவிப்பதில் தாமதம்

மாலைதீவு அரசினால் 15 ஆண்டுகள் விதிக்கபட்ட சிறைதண்டனைக் காலம் நிறைவடைந்தும் விடுவிக்கப்படாத முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று கைதிகளின் கோவை ஆவணங கள் மாலைதீவு மொழியில் இருப்பதனாலேயே...

Read more

கிண்ணியா பிரதேச சபைச் செயலாளரிடம் நான்கு மகஜர் கைளிப்பு

மயில்த் தீவு கிராம அபிவிருத்தி சங்கத்தினால் பல்வேறு குறைபாடுகளை சுற்றிக் காட்டி இன்று (02) காலை 9.00 மணிக்கு பிரதேச சபைச் செயலாளரிடம் மயில்த் தீவு கிராம...

Read more

கொட்டும் மழையிலும் தொடர்கிறது பல்கலை. மாணவர் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உணவு ஒறுப்பில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்...

Read more

பிணை முறி மோசடி: ரணில் விசாரணைக்கு அழைப்பு

பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும், அரச தலைவர் ஆணைக்குழு, தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவை விசாரணைக்கு அழைத்துள்ளது. ”மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி...

Read more

உள்­நாட்­டில் தீர்வு காணா­விட்­டால் பன்­னாட்டு அழுத்­தம் அதி­க­ரிக்­கும்

“தேசிய பிரச்­சி­னை­யா­னது உள்­நாட்­டில் தீர்க்­கப்­ப­டா­விட்­டால் இலங்கை மீதான பன்­னாட்டு அழுத்­தம் மேலும் மோச­ம­டை­வ­தைத் தவிர்க்க முடி­யாது.’’ இவ்­வாறு அர­சுக்கு நேற்று எச்­ச­ரிக்கை விடுத்­தார் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த்...

Read more
Page 3811 of 4556 1 3,810 3,811 3,812 4,556