இரு வேறு இடங்களில் புகையிரதத்தில் மோதி இருவர் இன்று காலை உயிரிழந்துள்ளனர். புத்தளம் மற்றும் கராட்டுவ ஆகிய பகுதிகளில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது. இதில் 28 வயது...
Read moreமாவீரர் நாளை அனுஷ்டிக்கும் முகமாக மாவீரர் துயிலும் இல்லங்களை சிரமதானம் செய்யும் பணி பரவலாக இடம்பெற்றுவருகின்றது. முல்லைத்தீவு மாவட்டம் வன்னிவிளாங்குளத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான...
Read moreபுதிய அரசியல் அமைப்பு தேவையில்லை” என்ற வாசகம் தாங்கிய ஸ்டிக்கர்களை வாகனங்களில் இரகசியமாக ஒட்டும் கும்பல் ஒன்று பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. வாகன உரிமையாளர்களின் அனுமதியின்றி, நிறுத்தி...
Read moreநுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபை அதிகரிக்க அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கியமைக்கு ஆதரவு தெரிவித்து மலையக நகரங்களில் இன்று மாலை 3.00 மணியளவில் கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கமைய தொழிலாளர்...
Read moreபேஸ்புக் தான் பேசுவது எல்லாவற்றையும் கேட்பதாக கூறி போலீஸ் நிலையத்தில் அமெரிக்கர் ஒருவர் பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக புகார் அளித்து இருக்கிறார். மேலும் இதில் தான் செய்வது...
Read moreமாலைதீவு அரசினால் 15 ஆண்டுகள் விதிக்கபட்ட சிறைதண்டனைக் காலம் நிறைவடைந்தும் விடுவிக்கப்படாத முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று கைதிகளின் கோவை ஆவணங கள் மாலைதீவு மொழியில் இருப்பதனாலேயே...
Read moreமயில்த் தீவு கிராம அபிவிருத்தி சங்கத்தினால் பல்வேறு குறைபாடுகளை சுற்றிக் காட்டி இன்று (02) காலை 9.00 மணிக்கு பிரதேச சபைச் செயலாளரிடம் மயில்த் தீவு கிராம...
Read moreதமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உணவு ஒறுப்பில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்...
Read moreபிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும், அரச தலைவர் ஆணைக்குழு, தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவை விசாரணைக்கு அழைத்துள்ளது. ”மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி...
Read more“தேசிய பிரச்சினையானது உள்நாட்டில் தீர்க்கப்படாவிட்டால் இலங்கை மீதான பன்னாட்டு அழுத்தம் மேலும் மோசமடைவதைத் தவிர்க்க முடியாது.’’ இவ்வாறு அரசுக்கு நேற்று எச்சரிக்கை விடுத்தார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்...
Read more