Easy 24 News

பேண்தகு நோக்கு தொடர்பான நிபுணர் குழு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

2030 ஆம் ஆண்டாகும் போது இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் சூழல் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் குறித்த நிபுணர் குழுவின் முதலாவது...

Read more

நெடுந்தீவுக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது!!

நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் 13 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர். அவர்களின் 3 படகுகளும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர் தெரிவிக்கப்பட்டது.

Read more

மாகாணங்களை பலவந்தமாக ஒன்றிணைக்க முடியாது – பிரதமர்

மாகாணங்களை பலவந்தமாக பாராளுமன்றத்தால் ஒன்றிணைக்க முடியாது. இரு மாகாணங்களை ஒன்றிணைப்பதோ மாகாணங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோ நாட்டு மக்கள் அனைவரும் இணங்கினால் மட்டுமே சாத்தியமாகுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...

Read more

மர்மமாக வெட்டப்படும் காஷ்மீர் பெண்களின் தலைமுடி

அடையாளம் தெரியாத ஒரு நபரின் நிழலைப் பார்த்தபோது 35 வயதாகும் தஸ்லிமா ரஃப், இந்திய நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள தனது வீட்டின்...

Read more

ஜனவரி 20 ஆம் 31 ஆம் திகதிகளில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை 2017 ஜனவரி மாதம் 20 ஆம் 31 ஆம் திகதிகளுக்கு இடையில் நடத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய...

Read more

அசாத்சாலி குழுவினர் விளக்கம் வழங்கிய மறுகணமே ஞானசார தேரர் தெளிவு பெற்றுவிட்டார் !

அசாத்சாலி குழுவினர் விளக்கம் வழங்கியவுடனேயே ஞானசார தேரர் தெளிவு பெற்றதன் மர்மம் என்ன? என ஐக்கிய சமாதான முன்னணியின் தலைவர் மிப்லால் மௌலவி கேள்வி எழுப்பியுள்ளார். அவர்...

Read more

நெல்­லி­யடி – மாலுசந்­தியில் வாள்­வெட்­டு

ஜவர் கொண்ட வாள்­வெட்­டுக் குழு­வி­னர் வீதி­யால் சென்­ற­வரை வெட்­டிக் காயப்­ப­டுத்­தி­யுள்­ள­னர். இந்தச் சம்­ப­வம் நேற்று நெல்­லி­யடி – மாலுசந்­தியில் நடந்­துள்­ள­து. 50 வயது மதிக்­கத்­தக்க ஒரு­வரே காயத்­துக்கு...

Read more

அரசாங்கம் மதப் போரை உருவாக்கியுள்ளது – மஹிந்த ராஜபக்ஸ

அரசாங்கம் மதப் போரை உருவாக்கியுள்ளது என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கண்டி உடுதும்பர தம்பகஹாபிட்டிய பிரதேச விஹாரை ஒன்றில் நடைபெற்ற...

Read more

அமெரிக்காவில் கருப்பு ஒக்டோபர் நிகழ்வுகள்

யாழ்ப்பாண முஸ்லிம்களை பயங்கரவாதப் புலிகள் இனசுத்திகரிப்பு செய்து 27 நிறைவு தின கருப்பு ஒக்டோபர் நிகழ்வுகள் அமெரிக்காவிலும் நினைவுபடுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களும் ஆர்வமுள்ள அமெரிக்கர்கள்...

Read more

உள்ளூராட்சி மன்ற தேர்தல்: இன்று வர்த்தமானி!

இலங்கையின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல், இன்று (புதன்கிழமை) வெளியிடப்படவுள்ளது. உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்....

Read more
Page 3812 of 4556 1 3,811 3,812 3,813 4,556