2030 ஆம் ஆண்டாகும் போது இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் சூழல் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் குறித்த நிபுணர் குழுவின் முதலாவது...
Read moreநெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் 13 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர். அவர்களின் 3 படகுகளும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர் தெரிவிக்கப்பட்டது.
Read moreமாகாணங்களை பலவந்தமாக பாராளுமன்றத்தால் ஒன்றிணைக்க முடியாது. இரு மாகாணங்களை ஒன்றிணைப்பதோ மாகாணங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோ நாட்டு மக்கள் அனைவரும் இணங்கினால் மட்டுமே சாத்தியமாகுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...
Read moreஅடையாளம் தெரியாத ஒரு நபரின் நிழலைப் பார்த்தபோது 35 வயதாகும் தஸ்லிமா ரஃப், இந்திய நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள தனது வீட்டின்...
Read moreஉள்ளூராட்சி மன்ற தேர்தல்களை 2017 ஜனவரி மாதம் 20 ஆம் 31 ஆம் திகதிகளுக்கு இடையில் நடத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய...
Read moreஅசாத்சாலி குழுவினர் விளக்கம் வழங்கியவுடனேயே ஞானசார தேரர் தெளிவு பெற்றதன் மர்மம் என்ன? என ஐக்கிய சமாதான முன்னணியின் தலைவர் மிப்லால் மௌலவி கேள்வி எழுப்பியுள்ளார். அவர்...
Read moreஜவர் கொண்ட வாள்வெட்டுக் குழுவினர் வீதியால் சென்றவரை வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று நெல்லியடி – மாலுசந்தியில் நடந்துள்ளது. 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே காயத்துக்கு...
Read moreஅரசாங்கம் மதப் போரை உருவாக்கியுள்ளது என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கண்டி உடுதும்பர தம்பகஹாபிட்டிய பிரதேச விஹாரை ஒன்றில் நடைபெற்ற...
Read moreயாழ்ப்பாண முஸ்லிம்களை பயங்கரவாதப் புலிகள் இனசுத்திகரிப்பு செய்து 27 நிறைவு தின கருப்பு ஒக்டோபர் நிகழ்வுகள் அமெரிக்காவிலும் நினைவுபடுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களும் ஆர்வமுள்ள அமெரிக்கர்கள்...
Read moreஇலங்கையின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல், இன்று (புதன்கிழமை) வெளியிடப்படவுள்ளது. உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்....
Read more