நாவற்குழிப் பகுதியில் பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் சற்று முன்னர் விபத்துக்குள்ளானது. முல்லைத்தீவிலிருந்து யாழ் நோக்கி வந்த அரச பேருந்தே முச்சக்கர வண்டியுடன் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Read moreவார்த்தையில் ஒற்றையாட்சி என்று கூறிக் கொண்டு கூட்டாட்சி அலகுகளைப் பூரணமாக உள்ளடக்கி அரசமைப்பைத் தயாரிக்கவே அரசு முயற்சிக் கின்றது. பெயரளவில் ஒற்றையாட்சி என்று கூறிக்கொண்டு நாட்டைப் பிரிக்கவே...
Read moreசைட்டம் விவகாரத்தில் பெயர் மாற்று வித்தையை அரசு காட்டியுள்ளது. மாறாகத் தீர்வை முன்வைக்கவில்லை. நயவஞ்சகச் செயற்பாடுகளை விடுத்து சைட்டத்தை மூடுவதற்குரிய திட்டத்தை அரசு முன்வைக்கவேண் டும். இவ்வாறு...
Read moreயாழ்ப்பாணம் – கோப்பாய் பாலத்தடியில் ஆணொருவரின் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டராவார். குறித்த பகுதியில்...
Read moreநாட்டை அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்லாமல், தமிழ் மக்கள் வேண்டி நிற்கின்ற அரசமைப்புத் தீர்வை வழங்க வேண்டியது அரசின் பொறுப்பாகும். அதனை இனியும் இழுத்தடிக்க முடியாது. இவ்வாறு தமிழ்த்...
Read moreமதுபோதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் நேற்றுத் தண்டம் விதிக்கப்பட்டது. சாவகச்சேரிப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிவான் மதுபோதையில் சாரதிய அனுமதிப் பத்திரமின்றி...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பிரதிவாதிகள் அறுவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர்வரும் 29...
Read moreஅம்பலாங்கொடையில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர். அம்பலாங்கொடை, படபொலவில் மர்ம நபர்கள் நடத்திய இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தந்தை மற்றும் அவரது...
Read moreசங்ஹய் சர்வதேச வர்த்தக மேம்பாட்டு பேரவையின் சீன வர்த்தக குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. சங்ஹய் வர்த்தக குழுவின் தலைவர் ஜாங் ஜின்றொங் தலைமையில் இலங்கைக்கு வருகை...
Read moreஇலங்கை மத்திய வங்கியினால் இன்று (31) வெளியிடப்பட்டுள்ள வெளிநாட்டு நாணயங்களின் விகிதங்கள் பின்வருமாறு. நாணயம் வாங்கும் விலை விற்கும் விலை டொலர் (அவுஸ்திரேலியா) 115.35 120.49 டொலர்...
Read more