Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரெலோவின் முக்கியஸ்தர் குகனின் 27 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி!

May 15, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரெலோவின் முக்கியஸ்தர் குகனின் 27 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி!

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மறைந்த முன்னாள் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் இராஜரட்ணம் கிறிஸ்டி குககராஜா (குகன்) அவர்களின் 27ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு வவுனியாவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

வவுனியா, வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு முன்பாக குறித்த நிகழ்வானது இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில்  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்துகொண்டு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். 

அவரைத் தொடர்ந்து கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும்  பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு மறைந்த முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் குகன் அவர்களின் உருவப்படத்திற்கு சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதன்போது மறைந்த குகனின்  விடுதலைப் பங்களிப்பு மற்றும் மாவட்ட ரீதியிலான மக்கள் பணிகள் இதன்போது நினைவு கூரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

திறைசேரி கடன் விவகாரம் தொழில்நுட்பப் பிழையல்ல: அரசாங்கத்தை சாடிய நாமல்

Next Post

யுத்தக் குற்றவாளிகள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டும் – ஈ.பி.டி பி ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்

Next Post
யுத்தக் குற்றவாளிகள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டும் – ஈ.பி.டி பி ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்

யுத்தக் குற்றவாளிகள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டும் - ஈ.பி.டி பி ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures