யாழ்ப்பாணம், மணியந்தோட்டம், வசந்தபுரத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறப்பு அதிரடிப் படையின் புலனாய்வு அதிகாரிகள் இருவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம்...
Read moreதமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்தும் நிர்வாக முடக்கல் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது. இன்றைய தினம்...
Read moreகொழும்பில் பல பிரதேசங்களில் வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மற்றும் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மிரிஹான சிறப்பு புலனாய்வு பிரிவு...
Read moreஇந்த வருடத்தில் ஹெரோயின் போதைப்பொருளைப் பயன்படுத்துவோர் 63 வீதமாக அதிகரித்துள்ளது என்று தேசிய அபாயகர ஔடதங்கள் சபை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த வருடத்தில் ஓகஸ்ட் மாதம் வரையான...
Read moreஅனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிய டிப்பர் மற்றும் உழவியந்திர சாரதிகள் இருவருக்கு 45 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தது கிளிநொச்சி மாவட்ட நீதிவான் மன்று. பளைப் பொலிஸ்...
Read moreமுல்லைத்தீவுக் கடலில் சுருக்குவலை பயன்படுத்துவதைத் தடைசெய்யவேண்டும் என்று கள்ளப்பாட்டு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவுக் கடலில் சுருக்குவலைத் தொழிலால் உள் ளூர் மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர்பிலான...
Read moreஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இந்த...
Read moreஅரசியல் உரிமைகைளை மதிக்காது, பெரும்பான்மையினர் தம்மை தொடர்ந்தும் ஏமாற்றிவிடுவார்கள் என தமிழ் மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சபையில் நேற்று...
Read moreசென்னையில் நேற்று மாலையில் இருந்து இடைவிடாமல் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை நகர் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது....
Read moreமட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம்...
Read more