Easy 24 News

அரியாலை படுகொலை – STF புலனாய்வாளர்கள் இருவர் கைது!!

யாழ்ப்பாணம், மணியந்தோட்டம், வசந்தபுரத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறப்பு அதிரடிப் படையின் புலனாய்வு அதிகாரிகள் இருவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம்...

Read more

வடக்கு – கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்தும் நிர்வாக முடக்கல் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது. இன்றைய தினம்...

Read more

பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது

கொழும்பில் பல பிரதேசங்களில் வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மற்றும் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மிரிஹான சிறப்பு புலனாய்வு பிரிவு...

Read more

ஹெரோயின் போதைப்பொருளைப் பயன்படுத்துவோர் 63 வீதமாக அதிகரிப்பு !!

இந்த வருடத்தில் ஹெரோயின் போதைப்பொருளைப் பயன்படுத்துவோர் 63 வீதமாக அதிகரித்துள்ளது என்று தேசிய அபாயகர ஔடதங்கள் சபை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த வருடத்தில் ஓகஸ்ட் மாதம் வரையான...

Read more

அனு­ம­திப்­பத்­தி­ரம் இன்றி மணல் ஏற்­றியோருக்கு தண்டம் !!

அனு­ம­திப்­பத்­தி­ரம் இன்றி மணல் ஏற்­றிய டிப்­பர் மற்­றும் உழ­வி­யந்­திர சார­தி­கள் இரு­வ­ருக்கு 45 ஆயி­ரம் ரூபா தண்­டம் விதித்­தது கிளி­நொச்சி மாவட்ட நீதி­வான் மன்று. பளைப் பொலிஸ்...

Read more

சுருக்கு வலையை தடை செய்ய கோரிக்கை !!

முல்­லைத்­தீவுக் கட­லில் சுருக்­கு­வலை பயன்­ப­டுத்­து­வதைத் தடை­செய்­ய­வேண்­டும் என்று கள்­ளப்­பாட்டு மீன­வர்­கள் கோரிக்கை விடுத்­துள்ளனர். முல்­லைத்­தீ­வுக் கட­லில் சுருக்­கு­வ­லைத் தொழி­லால் உள் ளூர் மீன­வர்­கள் பாதிக்­கப்­பட்டு வரு­வ­து தொடர்­பி­லான...

Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இந்த...

Read more

பெரும்பான்மையினரின் செயற்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது: மனோ

அரசியல் உரிமைகைளை மதிக்காது, பெரும்பான்மையினர் தம்மை தொடர்ந்தும் ஏமாற்றிவிடுவார்கள் என தமிழ் மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சபையில் நேற்று...

Read more

வெள்ளக்காடாகியது: சென்னை !!

சென்னையில் நேற்று மாலையில் இருந்து இடைவிடாமல் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை நகர் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது....

Read more

தமிழரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: யோகேஸ்வரன்

மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம்...

Read more
Page 3810 of 4556 1 3,809 3,810 3,811 4,556