கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்க விமானப்படையின் சூப்பர்சோனிக் குண்டு வீச்சு விமானங்களும், ஜப்பான் விமானப்படை விமானங்களும் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும்,...
Read moreதனக்கு தானே திருமணம் செய்து உலகளவில் பிரபலமான பெண் தற்போது தன்னை விவாகரத்து செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். லண்டனில் பிரிங்டன் என் னும் பகுதியில் வசித்து வரும் சோபியா...
Read moreமரணச்சடங்கு இடம்பெற்று நல்லடக்கம் செய்வதற்காக சவப்பெட்டியில் வைப்பதற்காக சடலத்தை கொண்டுசென்ற வேளை, அந்த சடலம் திடீரென சுவாசிக்க ஆரம்பித்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்திய சம்பவம் பெருவில் இடம்பெற்றுள்ளது....
Read moreதிட்டமிட்ட ரீதியில் சிலர் எம்மை அரசியலில் இருந்து துடைத்தெறியப்பார்ப்பதாகவும், இருப்பினும், என்னை வீழத்துவதற்கு யாராலும் முடியாது எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். நாளை...
Read moreகொழும்பு பகுதியில் நேற்று (03) மாலை ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு, தற்பொழுது ஏனைய பகுதிகளிலும் தாக்கம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்புக்கு வெளியிலுள்ள பகுதிகளில் காணப்படும் எரிபொருள் நிரப்பு...
Read moreமாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி பிரச்சினைக்கு அரசாங்கம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் எழுந்துள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச மருத்துவ...
Read moreஇலங்கையை பிரிபடாத ஒரே நாடாக கொண்டு செல்ல வேண்டுமாக இருந்தால், மதச் சார்பற்ற ஒரு சமஷ்டி நாடாக மாற்றப்படுதல் வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம்...
Read moreமினுவாங்கொட 18 ஆம் கட்டைப் பகுதியில் இன்று (04) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிகாலை 2.00 மணியளவில் லொறியொன்று அதிசக்திவாய்ந்த மின்கம்பத்தில்...
Read moreமக்கள் அச்சத்துடன் வாழும் ஒரு சூழல் நாட்டில் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாதாள உலகக் கும்பல் இன்று தலைதூக்கியுள்ளது. இது தீவிரவாதத்தை விடவும்...
Read moreபிரிட்டிஷ் அமைச்சர்கள், எம்.பி.க்கள் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு ஆதாரங்கள் இருந்தால் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் என்று பிரதமர் தெரசா...
Read more