உள்ளுராட்சி சபைத் தேர்லுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 27 ஆம் 28 ஆம் 29 ஆம் திகதிகளிலும்...
Read moreமனுஸ்தீவில் ஆஸ்திரேலிய அரசு நிர்வகிக்கும் தடுப்பு முகாமில் உள்ள 600 அகதிகளுக்கு நிறுத்தப்பட்டுள்ள உணவு, தண்ணீர், மருத்துவ வசதி மீண்டுமளிக்கப்பட வேண்டும் என்றும் மனிதாபிமான அவசரநிலை உருவாவதைத்...
Read moreகிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைக்காடு மையவாடிக்கு இடைப்பட்ட பகுதியில் பணத்துக்கு சூது விளையாடிய நான்கு பேர் இன்று(03) ஒரு தொகைப் பணத்துடன் கைது செய்யப்பட்டதாக திருகோணமலை பிராந்திய...
Read moreஅடுத்து வரும் மூன்று வருடங்களில் 10 இலட்சம் வெளிநாட்டவர்கள் கனடாவில் குடியேற அனுமதிக்கப்பட உள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா என உலக நாடுகள் வெளிநாட்டில் இருந்து குடிபெயர்பவர்களுக்கு...
Read moreபௌத்தம் முதலிடம் பெற்றால் சிங்கள ஆதிக்கம் நிலைக்கும்: தமிழர்கள், முஸ்லீம்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக மாற்றப்பட்டு விடுவார்கள் என்கிறார் சி.வி பௌத்தம் முதலிடம் பெற்றால் சிங்கள ஆதிக்கம் நிலைக்கும்....
Read moreஅமெரிக்காவின் வாஷிங்டன் நகர் வரை சென்று தாக்கும் நவீன ஏவுகணை சோதனையில் வடகொரியா மேற்கொள்ளவுள்ளது. உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா ஏவுகணை சோதனைகளை செய்து...
Read moreஇத்தாலியின் மெடிடேரியன் கடலில் மூழ்கி பலியான 23 பேரின் உடல்களை ஐரோப்பிய கடற்படையினர் மீட்டுள்ளனர். லிபியாவில் உள்நாட்டு போர் நடைபெறுவதால் அங்கிருந்து வெளியேறும் பொதுமக்கள் படகுகள் மூலம்...
Read moreதனி நாடு கோரிய போராடிய கேட்டலோனியா முன்னாள் அமைச்சர் 9 பேருக்கு சிறை தண்டனை விதித்து ஸ்பெயின் நீதிமன்ற நீதிபதி பரபரப்பு உத்தரவு பிறப்பித்தார். ஸ்பெயின் நாட்டில்...
Read moreஅமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப், இந்தாண்டு ஜனவரியில் பொறுப்பேற்ற பின், இந்தியாவுக்கான அமெரிக்கத் துாதராக இருந்த, ரிச்சர்ட் வர்மா, ராஜினாமா செய்தார். இந்த பதவிக்கு, கென்னத் ஜஸ்டரை...
Read moreஅமெரிக்காவின், நியூயார்க் நகரில், சாலையில் சென்றவர்கள் மீது, டிரக் மோதியதில், எட்டு பேர் பலியாகினர். டிரக்கை ஓட்டி சென்ற, சைபுல்லோ சைபோவ், 29, என்பவனை, போலீசார் கைது...
Read more