Easy 24 News

மகிந்தவுக்கு முந்திரி, கொடுத்த மலிக்!!

அரசியலமைப்பு மாற்றம், உள்ளூராட்சித் தேர்தல் ஏற்பாடுகள் என்று அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியலில் எதிர் எதிர் சக்திகளாக இயங்கும் இரண்டு கட்சிகளின் தலைவர்கள் நேற்று ஒன்றாக அமர்ந்து...

Read more

150 சீனர்களுக்கு திருமணம், செய்துவைக்கவுள்ள மைத்திரி!

சீன நாட்டவர்கள் 150 பேருக்கு கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் திருமணம் நடைபெறவுள்ளது. கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இந்த...

Read more

பெற்றோலை களஞ்சியப்படுத்த வேண்டாம்

4 நாட்களுக்கு போதுமானளவு எரிபொருள் பெற்றோலிய கூட்டத்தாபன களஞ்சியசாலைகளில் இருப்பிலுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் அநாவசியமான முறையில் பெற்றோலை களஞ்சியப்படுத்த வேண்டாம் என அமைச்சு...

Read more

தேயிலை கடத்திய 6 பேர் கைது

பாவனைக்குதவாத ஒரு தொகை தேயிலையை எடுத்துச் செல்லும் போது வரக்காபொல தும்மலதெனிய பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் ஆறு பேர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத்...

Read more

கோப் குழுவின் தலைவரை மாற்ற அரசாங்கத்துக்குள் சதி?

அரச நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற விசாரணைக்குழுவின் (கோப்) தலைவராகவுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் சுனில் ஹதுன்னெத்திக்குப் பதிலாக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரை நியமிக்க சிரேஷ்ட அமைச்சர்களிடையே கலந்துரையாடல்கள்...

Read more

இறைச்சி வகையின் பயன்பாடு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை !

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு நோய்களுக்கு உட்பட்ட மிருகங்கள் இறைச்சிக்காக சந்தைக்கு வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரச மிருக வைத்தியர்கள்...

Read more

மங்களவின் கன்னி வரவு செலவுத் திட்டம் 9 ஆம் திகதி சபைக்கு

நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி பிற்பகல் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இது நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் முதலாவது வரவு...

Read more

உத்தேச அரசியலமைப்பு நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படும் அறிகுறி

புதிய அரசியலமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகளை எதிர்வரும் சில மாதங்களுக்கு ஒத்திவைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்பொழுது உத்தேச அரசியலமைப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கைக்கு...

Read more

நல்லாட்சி அரசாங்கத்தின் பண்பு இதுதான்- ஜனாதிபதி மகிழ்ச்சி

தற்போதைய அரசாங்கத்தில் குற்றமிழைப்பவர்களுக்கு எதிராக எந்தவித கட்சி பேதங்களும் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு தண்டனையும் வழங்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தான் இந்த...

Read more

வித்யா வழக்கில் மற்றும் சிலரைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை.

யாழ். மாணவி வித்யா படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுவிஸ் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த போது தப்பிச் செல்லக் காரணமாக இருந்த மற்றும்...

Read more
Page 3807 of 4556 1 3,806 3,807 3,808 4,556