Easy 24 News

காட்டூனிஸ்ட் பாலா கைது.

சமீபத்தில் கந்து கொடுமையால் இசக்கிமுத்து குடும்பம் நெல்லை ஆட்சியல் அலுவலகத்தில்வைத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது. இது தொடர்பாக கார்டூன் ஒன்றை வரைந்திருந்தார்.பாலா இந்நிலையில், சென்னை போரூரை...

Read more

வெற்றிலைக்கேணி கடற் பகுதியில் வைத்து இந்திய மீனவர்கள் 8 பேர் கைது

வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் இன்று(5) அதிகாலையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில் ரோந்து...

Read more

கிளிநொச்சியில் நிறைந்த குளங்கள் !!

வடக்கு மாகாணத்தில் பொழியும் கன மழையின் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பெரிய குளங்களான 9 குளங்களில் 8 குளங்களின் நீர்மட்டமும் உயர்வடைந்துள்ளதாக மாவட்ட நீர்ப்பாசணப் பொறியியலாளர் என்.சுதாகரன்...

Read more

மழை சில தினங்களுக்கு தொடரும் . அதிக மழைவீழ்ச்சி நயினாதீவில் பதிவு

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழ்நிலைமையான குழப்பம் தொடர்ந்தும் இலங்கைக்கு மேல் காணப்படுவதால் அடுத்த சில தினங்களுக்கும் மழை அல்லது முகிலுடன் கூடிய காலநிலை தொடரும் என திருநெல்வேலி வளிமண்டலவியல்...

Read more

ஜாகிர் நாயக்கை நாடு கடத்த மலேஷியாவுக்கு கோரிக்கை

‘பயங்கரவாதத்தை துாண்டும் வகையில் செயல்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜாகிர் நாயக்கை நாடு கடத்தி ஒப்படைக்கும்படி, மலேஷியா அரசுக்கு முறைப்படி கோரிக்கை வைக்கப்படும்’ என, வெளியுறவு அமைச்சகம்...

Read more

70 வருட கால தேசிய இனப்பிரச்சினை தீர்வதற்கான சந்தர்ப்பம் இது

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெறும் தருணத்தை எட்டியுள்ளோம். பிளவுபடாத நாட்டிற்குள் சமனான அதிகாரப்பகிர்வுகளை வலியுறுத்தியுள்ளோம். இதில் வெற்றியடைவதற்காகவே பயணித்துக்கொண்டிருக்கின்றோம். எமது வெற்றிக்கு மக்களின் ஆதரவு வேண்டுமென தமிழ்...

Read more

தமிழரசுக்கட்சியுடன் இணைவும் இல்லை கூட்டமைப்பிலிருந்து விலகலும் இல்லை

தமிழரசுக்கட்சியுடன் இணைவும் இல்லை கூட்டமைப்பிலிருந்து விலகலும் இல்லை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முண்ணணி தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமைய நேற்றைய(4) சந்திப்பில் மேற்கண்டவாறு...

Read more

கிழக்கின் தமிழ்பேசும் மக்களே அவதானம் தேவை!

இலங்கை அரசு எனப்படுகிற சிங்களப் பெருந்தேசிவாத சக்தி 1985 தொடக்கம் திட்டமிட்டு உருவாக்கிய தமிழ்- முஸ்லிம் முரண்பாடுகளின் ஊடாக, வடகிழக்கில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களை அதே வாழிடத்தில்...

Read more

நமது பிள்ளைகள், பற்றி விழிப்புடன் இருப்போம்…!

பொகவந்தலாவை போனோகோட் தோட்டத்தில் தரம் 5 இல் கல்விபயிலும் பத்துவயது சிறுமியை தாக்கி துன்புறுத்தலுக்குட்படுத்திய சித்தியையும் சிறுமியின் மைத்துனர் ஒருவரையும் நேற்று சனிக்கிழமை பொகவந்தலாவை பொலிஸார் கைது...

Read more

“இந்தியப் பெருங்கடலில், புதிய அத்தியாயம் ஆரம்பம்”

அம்பாந்தோட்டையில் சீன- சிறிலங்கா அரசாங்கங்கள் கூட்டாக இணைந்து, சிறிலங்கா- சீன தளபாடங்கள் மற்றும் கைத்தொழில் பணியகம் ஒன்றை நேற்று ஆரம்பித்துள்ளன. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த...

Read more
Page 3806 of 4556 1 3,805 3,806 3,807 4,556