கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்று, புத்தளம், மதுரங்குளிப் பகுதியில், இன்று காலை 8.15 மணியளவில் விபத்துக்குள்ளானதில், குறைந்தது 5 பேர் பலியானதோடு, 45 பேர்...
Read moreமகிந்த ராஜபக்சவின் தலைமையில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகள் ஆரம்பமாகவுள்ளன. வரும் 12ஆம் நாள் புனித நகரான அனுராதபுரவில் உள்ள சல்காடோ மைதானத்தில் முதலாவது...
Read moreசிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் அடுத்த வாரமளவில், முக்கிய பேச்சுக்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலமைப்பு மறுசீரமைப்பு விவகாரம், கிழக்கில் தமிழ்-முஸ்லிம் விவகாரம்...
Read moreகல்முனை மாநகரில் மாற்றம் இல்லை என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தெரிவித்தாலும், கல்முனை மாநகரசபையை நான்கு உள்ளூராட்சி மன்றங்களாகப் பிரிக்கும் எமது கோரிக்கையை நாம்...
Read moreபிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெனியாயவில் நடந்த கூட்டத்தில் இந்த தகவலை வெளியிட்டார். “அம்பாந்தோட்டை துறைமுகத்தை இயக்குவதற்கு நிதி இல்லாததால் அதனை மூடுவதற்கு அரசாங்கம் சிந்தித்தது. அப்போது...
Read moreபுது மணத்தம்பதிகள் தங்களது தேனிலவிற்காக குலியாபிட்டியில் அமைந்துள்ள அதி சொகுசு விடுதி ஒன்றிற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் முன் பதிவு செய்த அறையின் கதவில் சிறிய துளைகள்...
Read moreஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப்பின் மரணம் குறித்த விசாரணை அறிக்கையை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அஸ்ரப் விமான விபத்து ஒன்றினால் உயிரிழந்திரந்தார். இந்த...
Read moreஇந்து சமூத்திரத்தின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் கடல்சார் இராஜதந்திர போர்க்களமாக இலங்கை மாறியுள்ளது. அமெரிக்கா , இந்தியா , பாகிஸ்தானை தொடர்ந்து சீனாவின் பாரிய போர் கப்பல் ஒன்று...
Read moreகிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சாராயம் குடித்து விட்டு வீட்டுக்குச் சென்று மனைவி மற்றும் பிள்ளைகளை அடித்து காயப்படுத்திய கணவரை இம்மாதம் 10 இம் திகதி வரை...
Read moreபிறப்பில் சிறுநீரக கோளாறு இருந்தமையினாலேயே குழந்தை மரணித்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஹரித்த தென்னகோன் தெரிவித்தார். திருகோணமலை பொது வைத்தியசாலையில் 02ம்திகதி பிரசவத்திற்காக...
Read more