Easy 24 News

மதுரங்குளியில் பஸ் விபத்து – 5 பேர் மரணம், 45 பேர் காயம்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்று, புத்தளம், மதுரங்குளிப் பகுதியில், இன்று காலை 8.15 மணியளவில் விபத்துக்குள்ளானதில், குறைந்தது 5 பேர் பலியானதோடு, 45 பேர்...

Read more

மொட்டுடன் வருகிறார் மகிந்த!!

மகிந்த ராஜபக்சவின் தலைமையில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகள் ஆரம்பமாகவுள்ளன. வரும் 12ஆம் நாள் புனித நகரான அனுராதபுரவில் உள்ள சல்காடோ மைதானத்தில் முதலாவது...

Read more

முக்கிய விவகாரங்கள் குறித்து மு.கா. டன் பேசவுள்ள கூட்டமைப்பு

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் அடுத்த வாரமளவில், முக்கிய பேச்சுக்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலமைப்பு மறுசீரமைப்பு விவகாரம், கிழக்கில் தமிழ்-முஸ்லிம் விவகாரம்...

Read more

கல்முனை 4 ஆக பிரிப்பு – பொய் சொல்வது யார்..??

கல்­முனை மாந­கரில் மாற்றம் இல்லை என மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் தெரி­வித்­தாலும், கல்­முனை மாந­க­ர­ச­பையை நான்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளாகப் பிரிக்கும் எமது கோரிக்­கையை நாம்...

Read more

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு, விமானநிலையம் இந்தியாவுக்கு – ரணில் பிரகடனம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெனியாயவில் நடந்த கூட்டத்தில் இந்த தகவலை வெளியிட்டார். “அம்பாந்தோட்டை துறைமுகத்தை இயக்குவதற்கு நிதி இல்லாததால் அதனை மூடுவதற்கு அரசாங்கம் சிந்தித்தது. அப்போது...

Read more

தேனிலவிற்கு சென்றவர்களின் பரிதாபம்

புது மணத்தம்பதிகள் தங்களது தேனிலவிற்காக குலியாபிட்டியில் அமைந்துள்ள அதி சொகுசு விடுதி ஒன்றிற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் முன் பதிவு செய்த அறையின் கதவில் சிறிய துளைகள்...

Read more

அஸ்ரப் மரணம், விசாரணை அறிக்கையை காணவில்லை!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப்பின் மரணம் குறித்த விசாரணை அறிக்கையை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அஸ்ரப் விமான விபத்து ஒன்றினால் உயிரிழந்திரந்தார். இந்த...

Read more

கடல்சார் போர்க்களமாக, மாறியுள்ள இலங்கை!!

இந்து சமூத்திரத்தின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் கடல்சார் இராஜதந்திர போர்க்களமாக இலங்கை மாறியுள்ளது. அமெரிக்கா , இந்தியா , பாகிஸ்தானை தொடர்ந்து சீனாவின் பாரிய போர் கப்பல் ஒன்று...

Read more

போதையில் மனைவி ,பிள்ளைகளை துன்புறுத்திய கணவர் விளக்கமறியலில்.

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சாராயம் குடித்து விட்டு வீட்டுக்குச் சென்று மனைவி மற்றும் பிள்ளைகளை அடித்து காயப்படுத்திய கணவரை இம்மாதம் 10 இம் திகதி வரை...

Read more

சிறுநீரக கோளாறு காரணமாகவே குழந்தை மரணம்

பிறப்பில் சிறுநீரக கோளாறு இருந்தமையினாலேயே குழந்தை மரணித்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஹரித்த தென்னகோன் தெரிவித்தார். திருகோணமலை பொது வைத்தியசாலையில் 02ம்திகதி பிரசவத்திற்காக...

Read more
Page 3805 of 4556 1 3,804 3,805 3,806 4,556