Easy 24 News

சுனாமி ஒத்திகை -மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் மட்டக்களப்பு மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு கிராமத்தில் நடைபெற்ற சுனாமி ஒத்திகையின் போது மக்கள் கிராமத்தை விட்டு பாதுகாப்பாக வெளியேறுவதையும் பாதுகாப்பு படையினர்,...

Read more

ரயில் ஊழியர்களும் 8 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்புக்கு முஸ்தீபு

ரயில் சேவையிலுள்ள பல்வேறு ஊழியர் சங்கங்களும் இணைந்து எதிர்வரும் 8 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும்...

Read more

பெற்றோல் பிரச்சினைக்கு இன்றுடன் 5 நாட்கள்

நாட்டில் பெற்றோல் பற்றாக்குறை ஏற்பட்டு இன்றுடன் ஐந்து நாட்கள் கடந்துள்ள நிலையில் மக்கள் பல்வெறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். தொழிற்தலங்களுக்கு வாகனங்களில் செல்பவர்கள் செல்ல முடியாத ஒரு...

Read more

தேர்தல் வர்த்தமானியில் சிக்கல், மீண்டும் திருத்தத்துக்கு அனுப்பி வைப்பு

உள்ளுராட்சி சபைகளுக்குரிய உறுப்பினர்கள் எண்ணிக்கையை வரையறுக்கும் வர்த்தமானி அறிவித்தல் இவ்வார இறுதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வர்த்தமானியின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள...

Read more

அமெரிக்காவில் இந்தாண்டில் 52,385 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் – 13,149 பேர் பலி

வானுயர்ந்த கட்டிடங்கள், மேம்பட்ட கலாச்சாரம், வலிமையான ராணுவம் என அமெரிக்கா மீது உலகம் வைக்கும் பார்வை எப்பொதுமே உயரமானதுதான். இருப்பினும், அங்கு அடிக்கடி நடைபெறும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்...

Read more

2018 இல் வணிகம்செய்ய, சிறந்த நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவுக்கு 111 ஆவது இடம்

2018ஆம் ஆண்டில், உலகில் வணிகம் செய்வதற்கு சிறந்த நாடுகளின் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. 190 நாடுகளின் இந்தப் பட்டியலில் சிறிலங்கா 111 ஆவது இடத்தில் உள்ளது....

Read more

மழை பாதிப்பில் அவதிப்படும், ரோஹிங்யா முஸ்லிம்களின் முகாம்

வட கிழக்குப் பருவமழையால் சென்னை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, சென்னை கேளம்பாக்கம் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் துயரம் கொடுமையானது. சென்னையை...

Read more

தரமற்ற எரிபொருள் கப்பலை பெற்றுக்கொள், அர்ஜூனவுக்கு அச்சுறுத்தல்

தரம் குறைந்ததென நிராகரிக்கப்பட்ட எரிபொருள் கப்பலை நாட்டிற்கு பெற்றுக்கொள்ளுமாறு அரசியல் மற்றும் வர்த்தக ரீதியில் தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக பெற்றோலிய வள அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்....

Read more

ஹக்கீமுக்கு, றிசாத் பச்சைக் கொடி

கல்­முனை மாந­கர சபையை நான்கு பிர­தேச சபை­க­ளாகப் பிரிக்க வேண்டும் என்று விடுக்­கப்­பட்­டுள்ள கோரிக்கை தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீ­முடன்...

Read more

75 சத வீதமானோர் நேர்மையான அரசியல்வாதிகள் அல்ல – சந்திரிக்கா

இலங்கை அரசியல்வாதிகளில் 75 சத வீதமானோர் நேர்மையான அரசியல்வாதிகள் அல்ல என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வத்தளை தொகுதியின்...

Read more
Page 3803 of 4556 1 3,802 3,803 3,804 4,556