Easy 24 News

எல்லை தாண்டி மீன்பிடியிலீடுபட்ட 4 மீனவர்கள் கைது

தமிழகத்தின் – புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் நால்வரை, படகுடன் இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக தெரியவந்துள்ளது. கோட்டைப்பட்டினத்தில் இருந்து நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் 100-க்கும் மேற்பட்ட...

Read more

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறுகிறார் சிவசக்தி ஆனந்தன் எம்.பி

பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி சுதந்திரமாகச் செயற்பாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியலமைப்பு பேரவையில், இடைக்கால அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிடுவதற்குத்...

Read more

அமெரிக்காவின் வில்சன் கவுன்டி தேவாலயத்தில் முன்னாள் வீரர் சுட்டதில் 26 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் வில்சன் கவுன்டியில் உள்ள தேவாலயத்தில் விமானப்படை முன்னாள் வீரர் சுட்டதில் 26 பேர் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயம் அடைந்தனர். கடந்த அக்டோபர்...

Read more

ஓர் உயிரைக் காப்பாற்றிய பார்வையாளர்களுக்குப் பாராட்டுகள்!

ரஷ்யாவின் கலினிங்க்ராட் உயிரியல் பூங்காவில், பெண் ஊழியர் ஒருவர் சைபீரிய புலிக்கு உணவளிக்கச் சென்றார். அப்போது பார்வையாளர்கள் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆண் புலி இருக்கும் கூண்டின்...

Read more

ஈரான் மீது போர் தொடுப்போம்: சவுதி அரேபியா எச்சரிக்கை

ஈரான் மீது போர் தொடுக்க தயங்கமாட்டோம் என்று சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச்...

Read more

ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகள் எங்கே?

ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்களுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சாடினார்....

Read more

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற பிள்ளையான் உட்பட நால்வரின் வழக்கு விசாரணை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்றது....

Read more

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

சைட்டம் பல்கலைக்கழகத்தைத் தடை செய்யுமாறு கோரி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் களமிறங்கியதைத் தொடர்ந்து அவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாகவும், சைட்டம் பல்கலைக்கழகத்தைத் தடை செய்யுமாறு கோரியும் கிழக்குப்...

Read more

மட்டக்களப்பில் தமிழர் காணிகளுக்குள் அத்துமீறல்

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோவில்குளம் பகுதியில் தமிழர் காணிகளுக்குள் சிலர் அத்துமீறியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியுள்ளது. குறித்த தமிழ் மக்களின் பகுதிக்குள் காத்தான்குடியை சேர்ந்த...

Read more

ஆகக்கூடிய சம்பளத் தொகையை கொண்ட தொழிற்துறையாக ஆசிரியர் துறை தரம்உயர்த்தப்படும்

ஆசிரியர் தொழிற்துறை ஆகக்கூடிய சம்பளத் தொகையை கொண்ட தொழிற்துறையாக தரம் உயர்த்துவதே தமது எதிர்பார்ப்பாகும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். மேல்மாகாண நுண்கலை கேந்திரநிலையத்தில்...

Read more
Page 3802 of 4556 1 3,801 3,802 3,803 4,556