Easy 24 News

கட்டுரைகள்

வைகைப்புயல் வடிவேலு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

தமிழ் சினிமாவின் நகைச்சுவை அரசன் வைகைப்புயல் வடிவேலு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் வருகின்றனர். கடந்த...

Read more

மிச்சேல் பச்லற் அம்மையாரே! கிரிசாந்தி, இசைப்பிரியாக்களுக்கான நீதியை தருவீர்களா?: கவிஞர் தீபச்செல்வன்

பெண்களுக்கு இழைக்கப்படுகிற அநீதிகள் ஒரு சமூகத்தின் வேரைத்தான் பாதிக்கின்றது. தாய்மொழியையும் பண்பாட்டையும் மனித சமூகத்திற்கு பரிமாற்றம் செய்கின்ற மகத்துவமான பெண்கள்  ஒரு இனத்தின் உயிரூட்டுகிற தெய்வங்களாய் மதிக்கப்படுகின்றனர். தமிழ்ச் சமூகத்தில் பெண்களுக்கான...

Read more

ஈழப் போரில் குழந்தைகளை என்ன செய்தீர்கள்? கோத்தாவிடம் கேள்வி!

இறுதி யுத்தத்தில் சரணடைந்த குழந்தைகளை என்ன செய்தீர்கள்? சிறீலங்கா அரசிடம் மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் கேள்வி எழுப்பியுள்ளார். இறுதி யுத்தத்தம் முடிவுக்கு வந்த போது சர்வதேச...

Read more

காணாமல் ஆக்கப்படுதல் என்பது இனவழிப்பின் உபாயமே!: தீபச்செல்வன்

ஈழத் தீவில் காணாமல் ஆக்கப்படுதல் என்பது ஒரு இனத்தை துடைப்பதற்கான பெரு உபாயமாக கையாளப்படுகிறது. இங்கே நிலம் காணாமல் போகிறது. கடல் காணாமல் போகிறது. காடுகள் காணாமல்...

Read more

கருப்பு எம்.ஜி.ஆர் கேப்டன் விஜயகாந்த்: சினிமா முதல் அரசியல் வரை

இன்றைக்கும் அவரை நேசிக்கும் லட்சக்கணக்கான தொண்டர்கள், அவர் மீண்டும் அரசியல் ரீ-என்ட்ரி கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். தனது ரசிகர்களாலும் கட்சித் தொண்டர்களாலும் 'கருப்பு எம்.ஜி.ஆர்' என்று...

Read more

எஞ்சிய தமிழர்களையும் காணாமல் ஆக்கவே  காணாமல் போனோர் அலுவலகம்!

அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டல்  ஜெனீவாலில் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டு ஈழத் தீவில் இன்னொரு இனவழிப்பை அரங்கேற்றவே கிளிநொச்சியில் காணாமல் போனோர் அலுவலகம் திறக்கப்படுவதாக அனைத்துலக தமிழ் தேசிய...

Read more

ஆப்கானிஸ்தானை ஈழத்துடன் ஒப்பிட முடியுமா? | கிருபா பிள்ளை பக்கம்

  உலகமே இப்போது ஆப்கானிஸ்தானை நோக்கியே பார்வையை செலுத்திக் கொண்டிருக்கிறது. தலிபான்கள் அந்நாட்டை கைப்பற்றி ஆட்சி செலுத்துகின்ற நிலையில் இனவிடுதலைக்காக போராடிய ஈழத் தமிழ் மக்களுக்கு பல...

Read more

இலங்கையில் கொரோனா மரணம் பெருகியமைக்கு ராஜபக்சக்களே பொறுப்பு! சுட்டிக்காட்டும் அவதானிப்பு மையம்

 இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பதற்கு ராஜபக்சக்களே பொறுப்பு என அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது. சுகாதாரத்துறையை ஸ்ரீலங்கா இராணுவத்திடம் தாரைவார்த்தமையே இந்த மரண வீச்சு...

Read more

கடின உழைப்பால் உயர்ந்த நாயகன்… சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷல்

முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தனது 45வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி...

Read more

சர்வதேச விசாரணை கோரும் உரிமை தமிழருக்கு உண்டு! சுட்டிக்காட்டும் அவதானிப்பு மையம்

ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இனப்படுகொலைமீது விசாரணையை மேற்கொள்ள வேண்டுமெனக் கோர ஈழத் தமிழ் மக்களுக்கு முழு உரிமையும் உண்டு என்பதை சிங்கள தேசம்...

Read more
Page 5 of 7 1 4 5 6 7
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News