கட்டுரைகள்

இனவழிப்பின் சாட்சிகளாக ஈழக் கைம்பெண்கள்!: தீபச்செல்வன்

போரும் வன்முறையும் எப்போதும் பெண்களையே பாதிக்கின்றது. மிகப் பெரும் ஒடுக்குமுறை என்பது பெண்களை சூழவே நிகழ்கிறது. பெண்தான் எல்லாவற்றுக்குமான விலையை கொடுக்கிறாள். பெண்களை வேட்டையானடினால் ஒரு இனம்...

Read more

கருத்து சுதந்திரம் என்பது இல்லாதை இட்டுக்கட்டுவதல்ல! இயக்குனர் ரஞ்சித்

ஈழத்தின் நீர்வேலியை பூர்வீகமாகக் கொண்ட ரஞ்சித் ஜோசப் தற்போது கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கிறார். தமிழக திரைப்படங்களில் பணி புரிந்த இவர் சமீபத்தில் இயக்கியுள்ள சினம்கொள் திரைப்படம் உலக தமிழ் மக்களிடையே பெரும்...

Read more

இந்தியா உடன் தலையிட வேண்டிய தருணம் | கிருபா பிள்ளை பக்கம்

ஈழத் தமிழ் மக்களின் விடயத்தில் இந்தியா உடனடியாக தலையிட வேண்டிய தருணம் இதுவாகும். 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி ஈழத்தில் விடியலை ஏற்படுத்த வேண்டும். ” அண்மையில்...

Read more

அரசுக்கு ஏன் இந்த அவசரம்? | கிருபா பிள்ளை பக்கம்

  கனடாவில் உணவகங்களில் இன்றிலிருந்து “வெளியில் இருந்து சாப்பிடும் அனுமதி” வழங்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது நல்ல விடயம்தான். அத்துடன் பயணங்கள் பற்றியும் எல்லைகளைத் திறப்பது பற்றியுமான விடயங்கள்...

Read more

கல்வியும் முயற்சியும் எமது மூலதனம் | கிருபா பிள்ளை பக்கம்

போரால் பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு கல்வியும் முயற்சியும் தான் இப்போது உள்ள மூலதனம் ஆகும். அது வலிமையான ஆயுதம் என்றால் மிகையில்லை. போராலும் இன்றைய சூழ்நிலைகள் காரணமாகவும்...

Read more

பயணத்தடையில் பட்டினியால் தவிக்கும் வவுனியா கற்குளம் மக்கள்!

கொரோனா வைரஸ் தாக்கத்தை தணிக்கும் முகமாக இலங்கை அரசினால் பயணத்தடை  அமுல்படுத்தப்பட்ட நிலையில், வவுனியாவில் கிராமப்புறங்கள் பலவற்றில் வாழும் தினக்கூலி மக்கள் தொழில்வாய்ப்பின்றி குடும்பத்துடன் பட்டினியால் வாழ்ந்து...

Read more

மணப்பெண்களை மகிழ்விக்கும் தங்க இழை ‘மாஸ்க்’

தற்போது மணப்பெண்கள் அணியும் முக கவசங்களில் தங்க நூல் இணைப்பு கொண்டவை. அவை மணப்பெண்கள் உடுத்தியிருக்கும் உடைக்கு பொருத்தமாகவும், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளுக்கு பொருத்தமாகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.  ...

Read more

பெண் புலிகளை கொச்சப்படுத்தும் பேமிலிமேன் 2ஐ தடை செய்ய வேண்டும்! கவிஞர் தீபச்செல்வன்

அஸினுக்கு நடந்ததே சமந்தாவுக்கும் நடக்கப் போகிறது என்று கவிஞர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார். சர்ச்சை தோற்றுவித்துள்ள பேமிலி மேன் 2 இணைய தொடர் குறித்து அவர் தமிழ்நாடு பத்திரிகை...

Read more

தமிழ் மக்களின் தலைவிதி பெரிதாய் மாறி இன்றுடன் 49 ஆண்டுகள்!

மறக்கமுடியுமா இன்றைய நாளை? தமிழ் மக்களின் தலைவிதி பெரிதாய் மாறி இன்றுடன் 49 ஆண்டுகள். —————————————————- இலங்கை அரசு முதன்முதலாக, இந்த நாட்டை பௌத்த நாடாக அரசியலமைப்பினூடாகவே...

Read more

‘இலங்கை பொறுப்புக்கூறலில் இருந்து விலகினால் ; சர்வதேச அமைப்புக்களிடமே அதற்கான பொறுப்பு’

தனது மக்களுக்கு நீதி வழங்க விரும்பாது அசிரத்தை உள்ள அரசோடு இணைந்து செயற்பட முடியாத நிலைமை இலங்கை விடயத்தில் உருவாகி வருகின்றது. தன்னுடைய பொறுப்புக் கூறலில் இருந்து...

Read more
Page 6 of 7 1 5 6 7
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News