கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு
September 13, 2022
(லியோ நிரோஷ தர்ஷன், எம்.நியூட்டன்) இலங்கையின் வட கடலில் முன்னெடுக்கப்படுகின்ற கடலட்டை பண்ணைகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் காணப்படுகின்றன. சட்ட விரோதமாகவும் வடக்கில் பாராம்பரியமாக கடற்றொழில் ஈடுப்படும்...
Read moreஇந்தியா இலங்கைக்கு நெருக்கடி மிக்க நேரத்தில் பாரிய உதவியை வழங்கியிருக்கின்றது. இந்தியா எமக்கு பலமாக உதவியாக இருந்திருக்கிறது. எமக்கு ஒரு வலுவான உதவியை செய்திருக்கின்றது. விரைவில் நான்...
Read moreஉலகளவில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட வரலாற்று டிராமாவான ‘தி கிரவுன்’, அதன் நான்காவது சீசனை நெட்ஃப்ளிக்ஸில் வெளியிட்டிருக்கிறது. இரண்டாம் எலிசபெத் ராணியின் ஆட்சியை விவரிக்கும் இந்தத் தொலைக்காட்சித்...
Read moreயாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில், நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரதம் இன்று (25) காலை 08 மணி முதல் மாலை...
Read moreதமிழகத்தில் சுமார் 106 முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்களுக்கான நலனோம்பு திட்டத்தை படிப்படியாக செயற்படுத்தி வருகின்றார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இவர்களுக்கு அனைவருக்கும் பொருத்தமான சூழலில்...
Read moreஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் 12 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், 'இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமைகள்' பற்றிய உயர்ஸ்தானிகரின் அறிக்கை...
Read moreகோட்டாபய ராஜபக்ஷ 2019ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டவர். சிங்கள மக்கள் மத்தியில் இஸ்லாமிய பீதியை விதைத்துப் பெற்ற வெற்றி அது என்பது ஒன்றும் ரகசிம் அல்ல....
Read more"வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயரக் குடி உயரும் குடி உயரக் கோல் உயரும் கோல் உயரக் கோன் உயர்வான்" ஒளவையார்...
Read moreதமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புத்தூரில் 1991 இல் இடம்பெற்ற முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைச் சம்பவத்தில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ஏழு அரசியல் கைதிகளில் ஒருவரான...
Read moreபேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஆறாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30, 31ஆம் திகதிகளில், “ஈழத்தில் அச்சுப் பண்பாடும் பதிப்பும்” எனும் கருப்பொருளில்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures