கட்டுரைகள்

மே மாதத்திலேயே மகிந்தவைத் தண்டித்த முள்ளிவாய்க்கால் | தீபச்செல்வன்

இதுவொரு கனத்த மாதம். ஈழ மண் துடித்தசைகின்ற துயருறு மாதம். எம் மனங்களில் முள்ளிவாய்க்கால் நினைவுகள் முள்ளாய் குற்றுகின்ற அனல் மாதம். ஒரு இனம் தன்மீதான ஒடுக்குமுறைக்கு...

Read more

சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் | நடந்தது என்ன ?

இலங்கை 4 பில்லியன் டொலர்களை நீண்டகால திட்ட  உதவியாக நாணய நிதியத்திடம் கோரியிருக்கின்றது. ஆனால் இலங்கைக்கு நாணய நிதியத்தில் காணப்படுகின்ற 800 மில்லியன் டொலர் கோட்டாவின் நான்கு...

Read more

எங்கும் சூழ்ந்த இருள் | எப்படி மீளும் இலங்கை? | வெ. சந்திரமோகன்

இலங்கை மக்கள் மனதில், கடந்த இரண்டு வருடங்களாகக் கனன்று கொண்டிருந்த எரிமலை உச்சகட்ட உஷ்ணத்துடன் வெடித்திருக்கிறது. பெட்ரோல், சமையல் எரிவாயு சிலிண்டருக்குத் தட்டுப்பாடு, காய்கறி முதல் பால்...

Read more

தாய்மொழி நாள் உலகுக்கு உணர்த்தும் பாடம்

பிப்ரவரி 21. இன்று உலகத் தாய்மொழி நாள் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இதற்கான விதை மிகச் சரியாக 70 ஆண்டுகளுக்கு முன்னால் இன்றைய வங்கதேசத்தில் போடப்பட்டது என்று கூறுவதே...

Read more

விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இந்தியா எவ்வளவு தூரம் என்று சீனா கேட்டிருக்காது

  சுட்டிக்காட்டும் அவதானிப்பு மையம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ வலிமையோடு இருந்திருந்தால் இந்தியா எவ்வளவு தூரம் என்று சீனா கேட்டிருக்காது இன்றைக்கு வடக்கில் மட்டுமல்ல...

Read more

போர்க்குற்றவாளிகளின் நாடாகிறதா இலங்கை | தமிழ் இந்துவில் தீபச்செல்வன்

நேர்மையையும் அறத்தையும் மக்கள் நேயத்தையும் கொண்டவர்களை தலைவர்கள் ஆக்கினால் ஒரு நாடு வளர்ச்சியைப் பெறும், உலகில் சிறந்த தனித்துவமான அடையாளத்தைப் பெறும். ஆனால் இலங்கைத் தீவைப் பொறுத்தவரையில்...

Read more

பாகிஸ்தானைக் கண்டிக்க அருகதை இருக்கிறதா இலங்கைக்கு? தமிழ் இந்துவில் தீபச்செல்வன்

பாகிஸ்தானில் இலங்கையைச் சேர்ந்த சிங்களச் சகோதரர் ஒருவர் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிகழ்வு, இலங்கையில் சிங்களவர்களுக்கு மாத்திரமின்றி தமிழ் மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது....

Read more

அமீருக்கு இது அழகில்லை | கிருபா பிள்ளை பக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அமீர் அவர்கள், பருத்திவீரன் போன்ற சிறந்த திரைப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றவர். அத்துடன் ஈழம் மற்றும்...

Read more

தனிச் சிங்கள தேசமாகிறதா இலங்கை? | தமிழ் இந்துவில் தீபச்செல்வன்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அண்மையில், 'ஒரே நாடு ஒரே சட்டம்' எனும் சட்டத்தை இயற்றுவதற்கான செயற்குழுவை அறிவித்திருந்தார். இந்தக் குழுவில் ஒருவர்கூட தமிழர்கள் இல்லை என்று...

Read more

தமிழ் தலைமைகள் ஏன் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை? | கிருபா பிள்ளை பக்கம்

எங்கள் தமிழ் தலைமைகள் என்னதான் செய்து கொண்டிருக்கின்றன? தமிழ் மக்களுக்கு அரசில் தீர்வை வென்று தருகிறோம் என்று கூறி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்றைக்கு சத்தம் இல்லாமல்...

Read more
Page 2 of 7 1 2 3 7
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News