கட்டுரைகள்

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்

பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன்புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 என்பது, இந்தியாவில்...

Read more

நம் நாட்டுக் கலைஞர்களையும் கொண்டாடுவோம் | கிருபா பிள்ளை பக்கம்

நம்நாட்டுக் கலைஞர்களை நாம் கொண்டாட வேண்டும் என்பதை காலம் உரத்துப் பதிவு செய்கிறது. அத்துடன் அவர்கள் திறமையிலும் ஆளுமையிலும் சளைத்தவர்களில்லை என்பதை இன்றைய காலம் உணர்த்திச் செல்கிறது....

Read more

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா சாதித்தது என்ன?

2001 அக்டோபருக்கு பிறகு முதற்தடவையாக இப்போது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புகள் இல்லை.தனது படைகளை திருப்பியழைக்கும் தீர்மானத்தை நியாயப்படுத்திய அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 2020 பெப்ரவரியில்...

Read more

இசைப்பேரரசி பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமியின் 105 ஆவது ஜனன தினம் இன்று

மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்பதே இவர் பெயரின் விரிவாக்கம். எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மையார் ஓர் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகியாவார். 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த...

Read more

வைகைப்புயல் வடிவேலு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

தமிழ் சினிமாவின் நகைச்சுவை அரசன் வைகைப்புயல் வடிவேலு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் வருகின்றனர். கடந்த...

Read more

மிச்சேல் பச்லற் அம்மையாரே! கிரிசாந்தி, இசைப்பிரியாக்களுக்கான நீதியை தருவீர்களா?: கவிஞர் தீபச்செல்வன்

பெண்களுக்கு இழைக்கப்படுகிற அநீதிகள் ஒரு சமூகத்தின் வேரைத்தான் பாதிக்கின்றது. தாய்மொழியையும் பண்பாட்டையும் மனித சமூகத்திற்கு பரிமாற்றம் செய்கின்ற மகத்துவமான பெண்கள்  ஒரு இனத்தின் உயிரூட்டுகிற தெய்வங்களாய் மதிக்கப்படுகின்றனர். தமிழ்ச் சமூகத்தில் பெண்களுக்கான...

Read more

ஈழப் போரில் குழந்தைகளை என்ன செய்தீர்கள்? கோத்தாவிடம் கேள்வி!

இறுதி யுத்தத்தில் சரணடைந்த குழந்தைகளை என்ன செய்தீர்கள்? சிறீலங்கா அரசிடம் மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் கேள்வி எழுப்பியுள்ளார். இறுதி யுத்தத்தம் முடிவுக்கு வந்த போது சர்வதேச...

Read more

காணாமல் ஆக்கப்படுதல் என்பது இனவழிப்பின் உபாயமே!: தீபச்செல்வன்

ஈழத் தீவில் காணாமல் ஆக்கப்படுதல் என்பது ஒரு இனத்தை துடைப்பதற்கான பெரு உபாயமாக கையாளப்படுகிறது. இங்கே நிலம் காணாமல் போகிறது. கடல் காணாமல் போகிறது. காடுகள் காணாமல்...

Read more

கருப்பு எம்.ஜி.ஆர் கேப்டன் விஜயகாந்த்: சினிமா முதல் அரசியல் வரை

இன்றைக்கும் அவரை நேசிக்கும் லட்சக்கணக்கான தொண்டர்கள், அவர் மீண்டும் அரசியல் ரீ-என்ட்ரி கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். தனது ரசிகர்களாலும் கட்சித் தொண்டர்களாலும் 'கருப்பு எம்.ஜி.ஆர்' என்று...

Read more

எஞ்சிய தமிழர்களையும் காணாமல் ஆக்கவே  காணாமல் போனோர் அலுவலகம்!

அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டல்  ஜெனீவாலில் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டு ஈழத் தீவில் இன்னொரு இனவழிப்பை அரங்கேற்றவே கிளிநொச்சியில் காணாமல் போனோர் அலுவலகம் திறக்கப்படுவதாக அனைத்துலக தமிழ் தேசிய...

Read more
Page 4 of 7 1 3 4 5 7
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News