ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் இந்த அரசை வெகுவிரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முழுமையான ...
Read moreயுத்த குற்றங்கள் குறித்து வெளிநாட்டு நீதிபதிகளின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு தமிழ் மக்கள் விடுக்கும் கோரிக்கை நியாயமானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டார நாயக்க குமாரதுங்க ...
Read moreரொறொன்ரோ-வயதான தங்கள் பெற்றோர்களை கவனிக்க கனடியர்கள் வருடமொன்றிற்கு 33பில்லியன் டொலர்களை தங்கள் பொக்கெட்டிலிருந்து செலவழிப்பதுடன் பணிகளிலிருந்தும் விடுப்பு எடுக்கின்றனரென புதிய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளதாக சிஐபிசி தெரிவிக்கின்றது. ...
Read moreமொன்றியல், கியுபெக் பகுதிகளில் வெள்ளம் அதிகரித்தால் இராணுவத்தினர் அழைக்கப்பட்டனர். மொன்றியலில் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. மொன்றியலிற்கும் ; Île-Perrotற்கும் இடையில் Galipeault பாலம் மூடப்பட்டது. வெள்ளப்பெருக்கிற்கு ...
Read moreசரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் 3.85 கோடி பண மோசடி செய்துள்ளதாக பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரும், ...
Read moreஜெயலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டை, பிரித்தானியாவை சேர்ந்தவரிடம் இருந்து, கூலிப் படையினர் மூலம் சசிகலா குடும்பத்தினர் மிரட்டி வாங்கியதாக பகீர் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கோடநாடு ...
Read moreவெசாக் அலங்காரங்களுக்கு ஏமாந்து இலங்கையை இந்தியாவின் காலனியாக மாற்ற இடமளிக்கக் கூடாது என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் ...
Read moreமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை நினைவு கூறவுள்ள நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகைத் தர கூடாது என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ...
Read moreகனடா நாட்டில் புகலிடம் பெற்றுள்ள பெற்றோர் இருவர் தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு அந்நாட்டின் பிரதமரின் பெயரை சூட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் நடைபெற்று வரும் ...
Read moreஎந்த ஒரு வழக்கையும் சிதைப்பதற்கு பழசாக கல்கரி பொலிசார் நினைப்பதில்லை. அனாதரவாக விடப்பட்டிருந்த சைக்கிள் ஒன்றை கல்கரி அக்காடியா பகுதி வீடொன்றின் அருகில் கண்டெடுத்த ரோந்து அதிகாரிகள் ...
Read more