ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்
July 22, 2026
புத்தளம் பகுதி கிணற்றலிருந்து மனித எச்சங்கள் புத்தளம் - அட்டவில்லுவ பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து மனித எச்சங்கள் சில நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளன. பொலிஸ் அவசரப்பிரிவுக்கு கிடைத்த ...
Read moreபொதுமக்களின் நிலத்தை கடற்படையினருக்கு கொடுக்க முள்ளிவாய்க்கால் மக்கள் எதிர்ப்பு முள்ளிவாய்க்கால் பகுதியில் வட்டுவாகல் என்னுமிடத்தில் பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினருக்கு அந்தக் காணிகளை கையகப்படுத்துவதற்காக நில அளவை ...
Read moreசிறிதரனின் குற்றச்சாட்டை மறுக்கும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்! புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு புற்று நோய்யை ஏற்படுத்தும் ஊசி மருந்து உடலில் செலுத்தப்பட்டுள்ளதாக ...
Read moreதோண்டத்தோண்ட கிழம்பும் மர்மங்கள்! திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மர்ம கிணறு தோண்டும் பணி இன்று (3) மூன்றாவது நாளாகவும் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ...
Read moreவெறியாட்டம் நடத்திய புகலிடக் கோரிக்கையாளர்கள்! ஜேர்மனியில் புகலிடக் கோரிக்கையாளர்கள் மையத்தில் வைத்து 10க்கும் மேற்பட்டோர் வெறியாட்டம் நிகழ்த்திய வீடியோ காட்சி பேஸ்புக்கில் வெளியிடப்பட்டு வைரலாக பரவி வருகிறது. ...
Read moreதமிழகம், சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி விவகாரத்தை இன்னமும் பேசிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் கலைச்செல்வி ...
Read moreஆந்தராக்ஸ் நோய்த்தொற்று: ஒருவர் உயிரிழப்பு, 20 பேர் பாதிப்பு ரஷ்யாவின் வடக்கு பிராந்தியமான யமாலோ – நெனெட்சில் (Yamalo-Nenets) ஆந்தராக்ஸ் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி, ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 20 ...
Read moreபெங்காஸி கார்குண்டு தாக்குதல்: 22 பேர் உயிரிழப்பு லிபியாவின் கிழக்கு நகரான பெங்காஸியில் மேற்கொள்ளப்பட்ட கார் குண்டு தாக்குதலில் சுமார் 22 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர்வரை ...
Read moreஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய பெண் இராணுவத்திடம் சரண்! உலகையே அச்சுறுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் அகப்பட்டுக்கொண்ட நெதர்லாந்து பெண் ஒருவர், அங்கிருந்து தப்பித்து தற்போது மீண்டும் ...
Read moreகாணாமல் போன, கொலை செய்யப்பட்ட கனடிய முதற்குடி பெண்கள் குறித்த விசாரனையை அரசாங்கம் அதிகார பூர்வமாக ஆரம்பிக்கின்றது. ஒட்டாவா-மத்திய அரசாங்கம் கனடாவில் காணாமல் போன மற்றும் கொலை ...
Read more