Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசியல் தீர்வை மறந்துவிட்டோமா? | கிருபா பிள்ளை

October 29, 2023
in News, Sri Lanka News, கிருபா பிள்ளை பக்கம், முக்கிய செய்திகள்
0
ஆப்கானிஸ்தானை ஈழத்துடன் ஒப்பிட முடியுமா? | கிருபா பிள்ளை பக்கம்

தமிழீழத்தை கேட்டு மிகப் பெரும் போராட்டத்தை ஈழத் தமிழ் மக்களாகிய நாம் நடாத்தி இருந்தோம். எமது இளைஞர்கள், யுவதிகள் திரண்டு ஈழ விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராட்டம் செய்தார்கள்.

அன்று பலம் மிக்க தேசத்தை எமது தலைமை தந்திருந்தது. தமிழீழம் ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்து அனைத்து தமிழ் மக்களும் ஒன்றாக பலத்துடன் பயணித்தோம்.

முள்ளிவாயக்காலில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பிறகு, வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சியை முன்வைத்த தமிழ் தலைவர்கள், தமிழீழத்தை கைவிட்டனர்.

பின்னர் ஒற்றையாட்சிக்குள் பிளவுபடாத நாடு என்று தீர்வு பேசி, பிறகு காணி பொலிஸ் அதிகாரம் என்று பேசி இன்று எதுவும் இல்லாத நிலையில் தமிழ் தலைவர்கள் உறங்குநிலைக்கு போய்விட்டனர்.

எமது மக்கள் அரசியல் தீர்வை பெற வேண்டுமாக இருந்தால், தலைவர்கள் உண்மையாகவும் பற்றும் உறுதியும் கொண்டவர்களாகவும் செயற்பட வேண்டும்.

–கிருபா பிள்ளை

Previous Post

காசாவிலிருந்து வெளியேற முடியாமல் சிக்குண்டுள்ள 17 இலங்கையர்கள்

Next Post

வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார உலகக் கிண்ண தொடரிலிருந்து விலகினார் !

Next Post
வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார உலகக் கிண்ண தொடரிலிருந்து விலகினார் !

வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார உலகக் கிண்ண தொடரிலிருந்து விலகினார் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures