மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முக்கிய தீர்மானம்!

நடைபெறவுள்ள கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரான...

Read more

மஹராஷ்டிரா ,அரியானா மாநிலங்களுக்கான சட்டசபை இடைத்தேர்தல்

மஹராஷ்டிரா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலங்களில் தேர்தலை சந்திக்க தயார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து...

Read more

ஹொங் கொங் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்

ஹொங் கொங் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் நேற்று 16வது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஹொங் கொங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட மூலத்திற்கு...

Read more

இலங்கை வீரர் உலக பளு தூக்கல் போட்டியில் புதிய சாதனை!

உலக பளு தூக்கல் போட்டியில் இலங்கை வீரரான இந்திக்க தஸநாயக்க மூன்று புதிய சாதனைகளை படைத்துள்ளார். தாய்லாந்தில் நடைபெற்று வரும் பளு தூக்கல் போட்டியில் 73 கிலோ...

Read more

கூட்டத்தைக் கூட்டியது யார்? : ஜனாதிபதி – பிரதமர் இடையே கருத்து மோதல்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பிலான விசேட அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியது யார்? என்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் கருத்துவாதங்கள் பகிரங்க மேடைகளில் இடம்பெற்று வருகின்றன....

Read more

தேர்தல் ஆணைக்குழு அரச அதிகாரிகளுக்கு விசேட அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரையிலுள்ள காலப் பகுதியில் காணி உறுதிகள் வழங்கப்படுதல், நடமாடும் சேவை நடாத்துதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அரச அதிகாரிகளுக்கு எழுத்து...

Read more

அரச பாடசாலை ஆசிரியர், அதிபர்கள் இரு நாட்கள் சுகயீனமடைவர்- இ.ஆ.ச.

சம்பள முரண்பாடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இம்மாதம் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் அரச துறையிலுள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோர் சுகயீனப் போராட்டத்தில்...

Read more

ஐ.தே.க.யின் ஜனாதிபதி வேட்பாளர் தீர்மானிக்கும் தினம் குறித்து தகவல்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எழுந்துள்ள கருத்து முரண்பாடுகள் அடுத்தவாரம் 25 ஆம் திகதி முடிவுக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, எதிர்வரும் 25 ஆம்...

Read more

இறந்த பிக்குவிற்கு கோவிலுக்குள் இறுதிச்சடங்கு – மக்கள் முறைப்பாடு

முல்லைத்தீவு, பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் அடாத்தாக குருகந்த புரான ரஜமகா பௌத்த விகாரையை அமைத்துவந்த தேரர் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார் என்ற செய்தியை...

Read more
Page 928 of 2225 1 927 928 929 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News