ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொலையையடுத்து தனது பதவியை இராஜினாமா செய்வதாக ஜப்பான் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். ஜூலை 8 ஆம் திகதி இடம்பெற்ற...
Read moreபாடசாலைக்கு செல்ல முடியாத மாணவிகளைகருத்தில்கொண்டும்தொழில்வாய்ப்பற்றபெண்களிற்கு தவுவதற்காகவும்ஆப்கானிஸ்தானின் தலைநகரில்நூலகமொன்றை பெண்கள் ஆரம்பித்துள்ளனர். ஆப்கானின் மகளிர் உரிமை செயற்பாட்டாளர்கள் இந்த நூலகத்தை ஆரம்பித்துள்ளனர். ஆப்கானின் ஆட்சி பொறுப்பை ஏற்றதுமுதல் தலிபான்கள்...
Read moreரஸ்யா புகையிரத நிலையமொன்றை இலக்குவைத்து மேற்கொண்ட தாக்குதலில் 22 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் . ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் கூட்டத்தொடரின் நடுவில் உக்ரைன் ஜனாதிபதி இந்த தாக்குதல் குறித்த...
Read moreதாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சாவை அந்நாட்டு நீதிமன்றம் அதிகாரபூர்வமாக பதவியிலிருந்து இடை நிறுத்தியுள்ளது. இதேவேளை, அவர் தனது பதவி வரம்பு விதியை மீறியுள்ளாரா என்பதை...
Read moreசிரியாவில் முகாமிட்டிருந்த ஈரான் ராணுவத்தின் மூத்த தளபதி அபோல்பாஷல் அலிஜானி கொலை செய்யப்பட்டார். மேற்கு ஆசியாவில் உள்ள ஈரான் மற்றும் சிரியாவில் ஷியாமுஸ்லிம் பிரிவை சேர்ந்த தலைவர்கள்...
Read moreசீன பள்ளி பாடப் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய படங்கள் இடம்பெற்றதால் கல்வி அதிகாரிகள் 27 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஆரம்ப கல்வி கணித புத்தகங்கள் 10...
Read moreஜேம்ஸ்வெப் தொலைநோக்கியின் மூலம் எடுக்கப்பட்ட வியாழன் கோளின் புதிய புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. ஜூலை -27 அன்று எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களின் குறிப்பிட்ட...
Read moreஅபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் சுத்திகரிப்புப் பணியாளர்கள் சம்பள உயர்வைக் கோரி பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகையில் வீதிகளில் குப்பைகள் குவிவது வழமையாகும். ஆனால் தற்போது நிலவும் பொருளாதார...
Read moreமிஸ் யூனிவர்ஸ் (பிரபஞ்ச அழகுராணி) போட்டிகளில் பங்குபற்றுவதற்கு திருமணமான மற்றும் குழந்தை பெற்ற பெண்களையும் அடுத்த வருடம் முதல் அனுமதிப்பதற்கு அப்போட்டி ஏற்பாட்டளர்கள் தீர்மானித்துள்ளனர். வரலாற்று முக்கியத்துவம்...
Read moreகடந்தவருடம் ஆகஸ்ட் மாதம் 15 ம் திகதி ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றிய பின்னர் யுத்தத்தினால் அழிவடைந்துள்ள நாடு தனது ஊடக நிறுவனங்களில் 39.59 வீதமானவற்றை இழந்துள்ளது 59.6...
Read more