தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு மேலும் 200 பேர்!

கொழும்பு 12, வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க வீதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பலர் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்களுடன் பழகிய சுமார் 200 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு நேற்று (19) அனுப்பிவைக்கப்பட்டனர். இதேவேளை,...

Read more

பாடசாலைகளை ஆரம்பிக்க இதுவரை தீர்மானமில்லை!

எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி பாடசாலைகளைத் திறப்பது குறித்து திடமான தீர்மானங்களை எடுக்க முடியவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும...

Read more

வடக்கில் சலூன்களுக்கு இடப்பட்ட புதிய நடைமுறை !

26 நாள்களின் பின்னர் ஊரடங்கு தளர்த்தப்படுவதன் காரணமாக பெருமளவானோர் சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கு வரக் கூடும் என்பதால், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையால் பல்வேறு இறுக்கமான...

Read more

வீட்டைவிட்டு வெளியேறுவதை இயலுமானவரைத் தவிருங்கள்

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சமூக மட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களை அடையாளங்காண்பதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வருபவர்களைத் தவிர...

Read more

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நால்வர் குணமடைந்து வீடு திரும்பினர்

  பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிப்பிலிருந்த நிலையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு, முழுமையாகக் குணமடைந்து சற்றுமுன்...

Read more

இலங்கையில் கொரோனா வைரஸ் 269 ஆக அதிகரித்துள்ளது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது. இன்று (19) மாத்திரம் 15 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது....

Read more

இரண்டாவது பயங்கரவாதத் தாக்குதலுக்கு திட்டமிட்டமை அம்பலம்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்தாரிகள் இரண்டாவது பயங்கரவாதத் தாக்குதலுக்கு திட்டமிட்டமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்....

Read more

அனைத்து பாடசாலைகளிலும் கிருமி ஒழிப்பு நடவடிக்கை!

பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்பு அனைத்து பாடசாலைகளிலும் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்காக பாடசாலைகளுக்கு அருகிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பைப பெற்றுக்கொள்ள முடிவு...

Read more

சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளை தேர்தல்கள் ஆணைக்குழு பெற்றதன் பின்னரே தீர்மானம் எடுக்க வேண்டும்

நாடாளுமன்றத் தேர்தல் குறித்த தீர்மானங்களை எடுப்பதில் நெருக்கடிகள் காணப்படுமாயின் சட்டமா அதிபர், சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளை தேர்தல்கள் ஆணைக்குழு பெற்று உறுதியான தீர்மானத்தினை எடுக்க வேண்டும் என...

Read more

கொரோனா ;எண்ணிக்கை 256 ஆக உயர்வு!

நாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 256 ஆக...

Read more
Page 637 of 2225 1 636 637 638 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News