மஹிந்த ராஜபக்ஷ வெளியிடப்பட்ட கருத்து பிழையானது – ஸ்ரீகாந்தா

‘திகதி குறிப்பிடாமல் தேர்தலை ஒத்தி வைக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இல்லை’ என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட கருத்து தவறானது என தமிழ் தேசிய கட்சியின்...

Read more

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழுத்தம்- ரட்ணஜீவன் ஹூல்

- பொதுத்தேர்தலுக்கான திகதி ஒன்றை நிர்ணயிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழுத்தம் வழங்கப்படுவதாக ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கூட்டமொன்று...

Read more

மேல் மாகாணத்தில் கொரோனா தொற்றாளர் 137 ஆக அதிகரிப்பு!

கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 137ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் ஒரு...

Read more

குணமடைந்தோர் 91 ஆக அதிகரிப்பு – 156 பேர் சிகிச்சையில்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியவர்களில் மேலும் ஐவர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது....

Read more

கொரோனாவின் தாக்கம் தாமதமேயன்றி தடையல்ல;அன்னைபூபதி நிகழ்வில் சிறீதரன்

விடுதலைக்கான பயணத்தில் கொரோனாவின் தாக்கம் சிறிய தாமதமேயன்றி தடைஅல்ல எனத்தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார் தேசத்தின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து தன்...

Read more

22 முதல் கொழும்பில் ஊரடங்கு உத்தரவுகளை அரசாங்கம் தளர்த்தும்!

கொரோனா வைரஸ் நோயாளிகள் தினமும் அடையாளம் காணப்பட்டு வருகின்ற போதிலும், எதிர்வரும் புதன்கிழமை (22) முதல் கொழும்பில் ஊரடங்கு உத்தரவுகளை அரசாங்கம் தளர்த்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளன....

Read more

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக அறிவிப்பு!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உணவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜே.கிருஸ்ணமூர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார். அரிசி, பருப்பு, ரின் மீன்...

Read more

அரச, தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களில் ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களில்...

Read more

ஊரடங்கு நடைமுறை ; வெளியான முக்கிய செய்தி!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை, மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த 18 மாவட்டங்களின் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த 18 மாவட்டங்களிலும்...

Read more

அரசாங்கம் மக்களிடம் விடுக்கும் வேண்டுகோள்!

மக்கள் வாழ்க்கையை இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்றதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி செயலகம் ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பிலும் அறிவித்துள்ளது. ஊரடங்கு...

Read more
Page 638 of 2225 1 637 638 639 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News