Easy 24 News

பளையில் 2 1/2 கிலோ சி-4 வெடிமருந்து மீட்பு!!

பளை பகுதியில் இரண்டரை கிலோ எடையுள்ள சி-4 வெடிமருந்து இன்று அதிகாலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பளை பகுதியில் உள்ள மிதிவெடி...

Read more

கிழக்கு கடற்கரையில் கரையொதுங்கிய மற்றுமொரு மீன்

அம்பாறை மாவட்டத்தில் இன்று காலை பாரிய மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் பொத்துவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோமாரி - 2 பிரதேசத்தில் அரியவகை நீல திமிங்கிலம் ஒன்று...

Read more

மன்னார் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 842 பேர் வாக்களிக்க தகுதி

எதிர் வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 842 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் தெரிவித்துள்ளார்....

Read more

பொதுத்தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா? இல்லையா?

பொதுத்தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பான முடிவு எதிர்வரும் 25ஆம் திகதி எடுக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அன்றைய தினம் நடைபெறவுள்ள...

Read more

ஆலயத்திற்குள் காலணிகளுடன் சென்ற பொலிஸார்!

நேற்றைய கொடியேற்ற நிகழ்வில் ஆலய சூழலில் பொலிசார் மற்றும் கடற்படையினர் காலணியுடன் (சப்பாத்துக்களுடன்) கடமையில் நின்றமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர். கொரோனோ...

Read more

இனவாதிகளின் கருத்துக்களை கோட்டா அடக்க வேண்டும் – சம்பந்தன் இடித்துரைப்பு

நாட்டில் நல்லிணக்கத்தையும் அரசியல் தீர்வுக்கான பணிகளையும் குழப்பியடித்து முழுநாடும் பௌத்த சிங்கள தேசம் என்ற நிலைப்பாட்டில் இனவாதிகள் கருத்து தெரிவித்து வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...

Read more

நான் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்- மஹிந்த

எனது அரசியல் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த பெரும் ஏமாற்றம் 2015 தேர்தலில் கிடைத்த தோல்வி என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல்...

Read more

பொதுமக்களுக்கு கோள் மண்டலத்தின் பணிப்பாளர் எச்சரிக்கை

2020 ஆம் ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம், இன்று இடம்பெறவுள்ளது. இதனை வெற்றுக்கண்களால் அவதானிக்க வேண்டாமென இலங்கை கோள் மண்டலத்தின் பணிப்பாளர் கே.அருணு பிரபா பெரேரா எச்சரிக்கை...

Read more

ஆப்பிரிக்காவில் தங்கியிருந்த பணியாளர்கள் 289 பேர் இலங்கை வந்தனர்

கொரோனா தொற்று காரணமாக இலங்கைக்கு வர முடியாமல் ஆப்பிரிக்காவில் தங்கியிருந்த பணியாளர்கள் 289 பேர் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தனர். இவ்வாறு வருகை தந்த அனைவரும், கட்டுநாயக்க...

Read more

மன்னார் ; பனை மரக் காட்டில் தீ பரவல்

மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான தரவன் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள பனை மரக் காட்டில் நேற்று காலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

Read more
Page 533 of 2228 1 532 533 534 2,228