Easy 24 News

சமூக வலைத்தளத்தில் போலி தகவல் :சட்ட நடவடிக்கை

நாட்டின் பல பாகங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் இருப்பதாக போலியான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக காவல் துறை ஊடக...

Read more

ஹெரோயின் போதைபொருளுடன் பெண் கைது

இலங்கை முல்லேரியா-கௌனிமுல்ல பகுதியில் ஹெரோயின் ரக போதைபொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடம் இருந்து 1.3 கிலோகிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்க்கப்பட்டுள்ளதாக்க போலீசார்...

Read more

மாத்தளையில் கோட்டபாயா தேர்தல் பரப்புரை

நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று மாத்தளை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தேர்தல் பிரச்சார பணிகளுக்காக சென்றுள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி சார்பில் மாத்தளை மாவட்டத்தில்...

Read more

பாதாள உலகக்குழு செயற்பாடுகள் இப்போது இல்லை

நாட்டில் போதை பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக்குழு உறுப்பினர்களின் செயற்பாடுகள் என்பன தற்சமயம் குறைவடைந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ  தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்டத்தின் ஹொரனை...

Read more

தேர்தல் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம்...

Read more

ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று ஆஜராகியுள்ளார். கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக...

Read more

பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு தடை

அரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாகனத்தை...

Read more

மட்டக்களப்பு, அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் கோவில் வருடாந்த மகோற்சவம்

மட்டக்களப்பு, அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் கோவில் வருடாந்த மகோற்சவம், எதிர்வரும் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, இம்மாதம் 20ஆம் திகதி ஆடி அமாவாசை தீர்த்ததுடன் நிறைவு பெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில்...

Read more

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 164 பேர் விடுவிப்பு!

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் வவுனியா பெரியகட்டு மற்றும் பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 164 பேர் இன்று அங்கிருந்து வெளியேறியுள்ளனர். கொவிட்-19 நோய்தாக்கம்...

Read more

அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இராஜினாமா

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இராஜினாமா செய்துள்ளார். இற்கமைய தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுத் தேர்தல் தேசியப் பட்டியல் மற்றும்...

Read more
Page 507 of 2228 1 506 507 508 2,228