நாட்டின் பல பாகங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் இருப்பதாக போலியான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக காவல் துறை ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல பாகங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் இருப்பதாக போலியான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக காவல் துறை ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
© 2022 Easy24News | Developed by Code2Futures