Easy 24 News

மதுவரி திணைக்களத்தின் அதிகாரி உட்பட இருவர் மென்டியுடன் கைது

மென்டி எனும் போதைப்பொருளுடன் இலங்கை மதுவரி திணைக்களத்தின் அதிகாரி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடம் இருந்து சுமார் 1 கோடி ரூபா பெறுமதியான 653...

Read more

இடைநிறுத்தப்பட்டிருந்த இரண்டு தொடருந்து சேவை ஆரம்பம்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இரண்டு தொடருந்துகளை மீண்டும் சேவையில் ஈடுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தொடருந்து கட்டுப்பாட்டு திணைக்களம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு – கோட்டையிலிருந்து பதுளை...

Read more

263 கழிவு கொள்கலன்கள் ; நட்டஈடு கோரவுள்ள சுங்க பிரிவு

சர்வதேச விதிகளை மீறி 263 கழிவு கொள்கலன்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டமைக்காக பிரித்தானியாவில் உள்ள அதனுடன் தொடர்புடைய நிறுவனத்திடம் நட்டஈடு கோரவுள்ளதாக சுங்க பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கான...

Read more

குறைந்தளவான நிமிடங்களில் கொரோனா பரிசோதனை!

கொவிட் 19 தொற்றுறுதியானவர்களை குறைந்தளவான நிமிடங்களில் பரிசோதனைகளின் மூலம் கண்டறிவதற்கான வேலைத்திட்டம் ஒன்றினை உலக சுகாதார ஸ்தாபனம் முன்னெடுக்கவுள்ளது. 133 நாடுகளை உள்ளடக்கிய இந்த திட்டத்தில், கொவிட்...

Read more

இலங்கையில் முதன்முறையாக பிறந்த செயற்கை கருவூட்டல் ஆட்டுக் குட்டிகள்

இலங்கையில் முதல் முறையாக செயற்கை கருவூட்டல் மூலம் ஆட்டுக்குட்டிகள் பிறந்துள்ளன. இலங்கையில் செயற்கை கருவூட்டல் மூலம் வெற்றிகரமாக ஆட்டுக்குட்டிகள் பிறந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அதற்கமைய ஆரோக்கியமான...

Read more

வாழ்வாதார பிரச்சனைகளுக்கு உள்ளாகியிருக்கும் ஆயிரம் குடும்பங்கள்

மட்டக்களப்பில் சுமார் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், குறித்த ஆபத்தில் இருந்த பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள்...

Read more

திருகோணமலையில் சிறு வணிக தயாரிப்புக்கான கண்காட்சி

நாங்கள் ஒன்றாக ஒரே பாதையில் எனும் தொணிப்பொருளின் கீழ் சிறு வணிக தயாரிப்புக்கான கண்காட்சி திருகோணமலையில் இன்று இடம்பெறவுள்ளது. இந்த கண்காட்சியானது திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில்...

Read more

10 கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து செயற்பட தயார் ;மாவை அறிவிப்பு

ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் 10 கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவது குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின்...

Read more

கர்த்தாலை குழப்ப பொலிசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல்

இன்றையதினம் கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் நகரில் அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளது அதனை குழப்பும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். நகரின் வியாபார நிலையங்களிற்கு...

Read more

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம் – சவேந்திர சில்வா

கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதார தரப்பினர் வழங்கியுள்ள சுகாதார நடைமுறைகளை கிரமாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்...

Read more
Page 394 of 2228 1 393 394 395 2,228