Easy 24 News

வவுனியாவில் இராணுவத்தினர் ரோந்து!

வவுனியாவில் நேற்று நள்ளிரவு முதல் நகர் பகுதி மற்றும் சுற்று வீதிகள் மற்றும் பிரதான வீதிகளில் திடீர் ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலை 1...

Read more

952 கிலோ மஞ்சள் கட்டி மூடைகளுடன் ஒருவர் கைது

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கடத்திவரப்பட்டு பதுக்கி வைக்கபட்டிருந்த 952 கிலோ மஞ்சள் கட்டி மூடைகளை மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் வைத்து நேற்று (28) பொலிஸார் மீட்டுள்ளதோடு,...

Read more

நுகர்வோர் அதிகார சபையினரின் சுற்றிவளைப்பு

தேங்காயின் சுற்றளவுக்கு அமைய நிர்ணயிக்கப்பட்டு விலைக்கு தேங்காயினை விற்பனை செய்யாவிடின் எதிர்கலத்தில் சுற்றிவளைப்புக்களை முன்னெடுத்து வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்துடன்...

Read more

கொழும்பை நோக்கி காட்டு யானைகள் படையெடுக்கும் ஆபத்து

நாட்டின் பல மாவட்டங்களில் யானை – மனிதன் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது கொழும்பிற்கும் காட்டு யானைகள் வரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் காட்டு...

Read more

மதுவரி திணைக்களத்தின் அதிகாரி உட்பட இருவர் மென்டியுடன் கைது

மென்டி எனும் போதைப்பொருளுடன் இலங்கை மதுவரி திணைக்களத்தின் அதிகாரி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடம் இருந்து சுமார் 1 கோடி ரூபா பெறுமதியான 653...

Read more

இடைநிறுத்தப்பட்டிருந்த இரண்டு தொடருந்து சேவை ஆரம்பம்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இரண்டு தொடருந்துகளை மீண்டும் சேவையில் ஈடுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தொடருந்து கட்டுப்பாட்டு திணைக்களம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு – கோட்டையிலிருந்து பதுளை...

Read more

263 கழிவு கொள்கலன்கள் ; நட்டஈடு கோரவுள்ள சுங்க பிரிவு

சர்வதேச விதிகளை மீறி 263 கழிவு கொள்கலன்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டமைக்காக பிரித்தானியாவில் உள்ள அதனுடன் தொடர்புடைய நிறுவனத்திடம் நட்டஈடு கோரவுள்ளதாக சுங்க பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கான...

Read more

குறைந்தளவான நிமிடங்களில் கொரோனா பரிசோதனை!

கொவிட் 19 தொற்றுறுதியானவர்களை குறைந்தளவான நிமிடங்களில் பரிசோதனைகளின் மூலம் கண்டறிவதற்கான வேலைத்திட்டம் ஒன்றினை உலக சுகாதார ஸ்தாபனம் முன்னெடுக்கவுள்ளது. 133 நாடுகளை உள்ளடக்கிய இந்த திட்டத்தில், கொவிட்...

Read more

இலங்கையில் முதன்முறையாக பிறந்த செயற்கை கருவூட்டல் ஆட்டுக் குட்டிகள்

இலங்கையில் முதல் முறையாக செயற்கை கருவூட்டல் மூலம் ஆட்டுக்குட்டிகள் பிறந்துள்ளன. இலங்கையில் செயற்கை கருவூட்டல் மூலம் வெற்றிகரமாக ஆட்டுக்குட்டிகள் பிறந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அதற்கமைய ஆரோக்கியமான...

Read more

வாழ்வாதார பிரச்சனைகளுக்கு உள்ளாகியிருக்கும் ஆயிரம் குடும்பங்கள்

மட்டக்களப்பில் சுமார் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், குறித்த ஆபத்தில் இருந்த பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள்...

Read more
Page 393 of 2226 1 392 393 394 2,226