பன்னாட்டு சிறுவர் தினமான இன்று இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதிகிடைக்க வேண்டும் என வடக்கு கிழக்குவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது...
Read moreஜனாதிபதி மேற்கொள்ளும் உத்தரவு தொடர்பில் கருத்து தெரிவிக்கவோ அல்லது யோசனை முன்வைக்கவோ எவருக்கும் அதிகாரமிருக்கவில்லை கட்டாய விடுமுறை வழங்கப்பட்டு விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித...
Read moreமன்னார் முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள முத்தரிப்புத்துரையை சேர்ந்த பெண் ஒருவரிடம் ஆவணம் ஒன்றை வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோரிய கிராம சேவகர் ஒருவர் நேற்று...
Read moreஇலங்கையில் இனி ஒரு நபரால் வாங்கக்கூடிய சிம் கார்டுகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக எதிர்காலத்தில் ஒரு நபர்...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பரிவிற்குட்பட்ட புணாணை மேற்கு விவசாயிகளினால் மாதுறுஓயா கிளை ஆற்றில் இடம்பெறும் மணல் அகழ்வினை தடுக்க கோரி நேற்று செவ்வாய்கிழமை கவனஈர்ப்பு...
Read moreஅரச கரும மொழி தேர்ச்சியினை பூர்த்தி செய்து கொள்வற்காக எழுத்து மற்றும் வாய்வழி சோதனைகளுக்கு பதிலாக குறிப்பிட்ட மணிநேர பாடத்திட்டத்தை நிறைவு செய்து குறித்த தேவையை நிறைவேற்றிக்...
Read moreக.பொ.த உயர் தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பரீட்சைகள் ஆணையாளர் பீ. சனத் பூஜித இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,...
Read moreஇலங்கையின் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்கூறியுள்ளது. வடமேல்,...
Read moreபசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று...
Read more20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரையில் எந்தவிதமான தீர்மானங்களும் எடுக்கவில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...
Read more