Easy 24 News

மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் மீட்பு!

கிளிநொச்சி பளை முல்லையடி பகுதியில் மறைத்து வைக்க்பட்டிருந்;த மூன்று வாள்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை பளை காவல்துறை யினரால் மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் பளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முல்லையடி...

Read more

களுத்துறையில் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடு

களுத்துறை- மீகஹதென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 5 கிராமங்களுக்குப் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேதவத்த, மகாலந்தாவ தெற்கு, மகுருமஸ்வில, குலா விட்ட வடக்கு மற்றும் குலாவிட்ட தெற்கு...

Read more

பாரத பிரதமர் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடல் ஒத்திவைப்பு

பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இடையிலான கலந்துரையாடல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடுவதில் பிரதமர்...

Read more

நுகர்வு பொருட்களை கொள்வனவு செய்யும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டில் அத்தியாவசிய நுகர்வு பொருட்களுக்கு எந்ததொரு தட்டுப்பாடும் இல்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஆகவே பொதுமக்கள், தேவையில்லாமல் உணவுப் பொருட்களைச் சேமித்து வைக்க...

Read more

பிரதமரின் விஜயதசமி வாழ்த்து

அன்னை அம்பிகையின் அருள் வேண்டி அனுஷ்டிக்கப்படும் நவராத்திரி விரதத்தின் நிறைவில் விஜயதசமியையும் பக்தியோடு அனுஷ்டிக்கும் அன்பிற்குரிய இலங்கைவாழ் இந்து மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த விஜயதசமி நல்வாழ்த்துகளைத்...

Read more

பேருந்து சாரதிகள், நடத்துனர்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை

வவுனியாவில் இருந்து நெடுங்கேணியூடாக முல்லைத்தீவுக்கு சேவையில் ஈடுபட்ட பேரூந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை பி.சி.ஆர்.பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் வவுனியா வடக்கிற்கு பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். வவுனியா நெடுங்கேணி...

Read more

மன்னாரில் மாபெரும் இரட்டைமாட்டு வண்டி சவாரி போட்டி

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டி சவாரிப் போட்டி மன்னாரில் இடம்பெற்றுள்ளது. மன்னார் இரட்டை மாட்டு வண்டி சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில், ஏ.கே.ஆர். நிறுவனத்தின்...

Read more

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவு

கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அவசரகால பணிக்குழு அமர்வில் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. அத்தோடு செயற்பாடுகள்...

Read more

நல்லூர் முருகன் ஆலயத்தில் விமர்சையாக நடைபெற்ற மானம்பூ

விஜயதசமி நாளான இன்றைய தினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலயத்தில் மானம்பூ உற்சவம் விமர்சையாக இடம்பெற்றது. காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப...

Read more

நேற்று மாத்திரம் 368 பேருக்கு கொரோனா தொற்று, ஒருவர் பலி

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) மாத்திரம் புதிதாக 368பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி...

Read more
Page 367 of 2228 1 366 367 368 2,228