முன்னாள் காதலியை கொல்ல ஆயுதத்துடன் சென்றவர்கள் கைது!!

வியாழக்கிழமை இரவு இரு சகோதரர்கள் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆயுதம் மற்றும் துப்பாக்கிக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன. காவல்துறையினரின் விசாரணைகளில், இரு சகோதர்களில், இளைய சகோதரனின் முன்னாள் காதலியை...

Read more

முதல் நாள் பள்ளிக்கு சென்ற ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பிள்ளைகள்!

வடக்கு இங்கிலாந்து பகுதியில் பெர்க்ஷையர் என்ற இடத்தில் ஷாரொன் மற்றும் ஜூலியன் என்ற தம்பதிக்கு கடந்த 2013ஆம் ஆண்டு இரண்டு இரட்டை குழந்தைகள் அதாவது நான்கு குழந்தைகள்...

Read more

முதல் முறையாக காதலியை சந்தித்த காதலனுக்கு நேர்ந்த சோகம்!

தனது தொலைபேசி இலக்கதினை பல பெண்களுக்கு வழங்கியிருந்தமை காரணமாக சொந்த காதலியையே அடையாளம் கண்டுக்கொள்ள முடியாத வினோதமான சோகக் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு, நுகேகொட பிரதேசத்தில்...

Read more

அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கை பாடகி!

இலங்கையின் பிரபல பாடகியான டீஷா பெரேரா அமெரிக்க சஞ்சிகை ஒன்றின் முன்பக்கத்தில் இடம்பிடித்துள்ளார். ஒகஸ்ட் மாத ரிதமிக் லோன்ஞ் என்ற இசை சஞ்சினையின் முன் பக்கத்திலேயே அவர்...

Read more

மியான்மரிலிருந்து 87ஆயிரம் அகதிகள் வெளியேற்றம்

மியான்மரில் கடந்த பத்து நாட்களில் 87 ஆயிரம் பேர் வெளியேறி வங்தேசம் சென்றுள்ளதாக ஐ. நா. கூறியுள்ளது. இதுகுறித்து ஐ. நா இன்று (திங்கட்கிழமை) கூறியதாவது, "கடந்த...

Read more

காதலனுக்காக சாதாரண குடிமகளாகிய ஜப்பான் இளவரசி!

ஜப்பானிய மன்னர் அகிஹிடோவின் பேத்தியும் இளவரசியுமான 25 வயது மகோ, சாதாரண பிரஜையான தனது காதலரை ‌விரைவில் கரம் பிடிக்கிறார். மன்னரின் அதிகாரபூர்வ அனுமதி கிடைத்ததை தொடர்ந்து...

Read more

வித்தியாசமான செல்ஃபிக்கள்

செல்ஃபி’, இன்றைய நவீன உலகத்தில் தவிர்க்க முடியாத ஒர் அனிச்சை செயலாக உள்ளது. கல்யாணம் முதல் கருமாதி வரை ‘செல்ஃபி’ எடுக்காதோர் இல்லை. இது ஒரு சம்பிரதாயமாக...

Read more

நாகை பேருந்து நிலையம் முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியல்

நாகை பேருந்து நிலையம் முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர்.

Read more

மூன்று அடுக்கு மாடி இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு

திருச்சி மலைக்கோட்டைக்கு அருகே உள்ள தஞ்சை குளத்தெருவில் உள்ள ஒரு மூன்றடுக்கு மாடு கட்டிடம் இடிந்து விழந்ததில், இரு உயிர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..நேற்று திருச்சியில்...

Read more

சிறுமியை பலாத்காரம் செய்து ஓடையில் வீசிச்சென்ற கொடூர கும்பல்!

ஜார்கண்ட் மாநிலத்தில் 14 வயது சிறுமி ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று பலாத்காரம் செய்துவிட்டு கழிவு நீர் ஓடையில் வீசிச்சென்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது....

Read more
Page 2146 of 2225 1 2,145 2,146 2,147 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News