உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளிலும் தற்போது ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கான அனுமதியை வழங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்றத்தின் ஓரின சேர்க்கையாளர்கள் திருமண அங்கீகாரத்திற்கான...
Read moreஇந்தியாவில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன வளர்ச்சிக்காக வங்கியில் வாங்கிய கடன் பணத்தை தொழிலதிபர் விஜய் மல்லையா, மோட்டார் சைக்கிள் பந்தயத்திற்கு செலவு செய்ததாக இங்கிலாந்து கோர்ட்டில் இந்தியா...
Read moreபாகிஸ்தானில் ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் என தனது வீட்டுச் சுவரில் எழுதியதற்காக, இளைஞர் ஒருவரை தேசத்துரோக வழக்கில் அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில்...
Read moreபேஸ்புக் நிறுவனம் தனது புதிய அலுவலகத்தை லண்டன் நகரில் தொடங்கியதன் மூலம் 800க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளது. லண்டனில் புதிய அலுவலகத்தை தொடங்கியது பேஸ்புக்...
Read moreஇது வரை பரிசில் இருந்த சட்டம் இன்று முதல் மாற்றத்திற்கு உள்ளாகின்றது. இது வரை பரிசில் வசிப்பவர்கள் பரிசின் மாவட்ட ஆணையமான préfecture இலேயே அடையாள அட்டைகளிற்கான...
Read moreநேற்று, திங்கட்கிழமை Beauval Zoo சென்றிருந்த நாட்டின் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன், அங்கு பண்டா குட்டி ஒன்றுக்கு பெயர் சூட்டினார். இது தொடர்பாக முன்னதாக பல...
Read moreவங்கியில் வாங்கிய கடன் பணத்தை தொழிலதிபர் விஜய் மல்லையா, மோட்டார் சைக்கிள் பந்தயத்திற்கு செலவு செய்ததாக இங்கிலாந்து கோர்ட்டில் இந்தியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். துவக்கம்...
Read moreஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. படிவம் 26ஐ நிரப்பாத காரணத்தால் தீபாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகரில் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல்...
Read moreதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குன்றி அப்போலோ மருத்துவமனையில் கடந்த (2016) செப்டம்பர் 22ம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த (2016) டிசம்பர் 5ம்...
Read moreபடகு கவிழ்ந்த நிலையில் இந்தியப் பெருங்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கையர்கள் ஐந்து பேரை ஈரானிய எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்று காப்பாற்றியுள்ளது. ஈரான் ஊடகமான, இர்னா செய்தி...
Read more