அமெரிக்க- சிறிலங்கா இந்தோ பசுபிக் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், சிறிலங்காவுக்கு , அமெரிக்க கடலோரக் காவல்படையின் கப்பல் ஒன்று வழங்கப்படவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள...
Read moreநேபாளத்தில் பார்லிமென்ட், மாகாண சபைத் தேர்தகலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. நேபாள பார்லிமென்ட், 7 மாகாணப் பேரவைகளுக்கான பொதுத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்...
Read moreஇஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதற்கான தனது முடிவை அமெரிக்கா அறிவித்தது. இதை தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று ஒரு கூட்டத்தை கூட்டி உள்ளது. ஜெருசலேத்தை இஸ்ரேலின்...
Read more'ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்திற்கு, பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்' என்ற, லண்டன் மேயர் சாதிக் கானின் கருத்துக்கு, அந்நாட்டு அரசு பதில் அறிக்கை வெளியிட்டுள்ளது....
Read moreபாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள போரா பகுதியில், திருவிழாவிற்கு செல்வதற்காக, 70 பேர் படகில் பயணித்தனர். ஓடையின் சென்ற படகு, பாரம் தாங்காமல் நடு வழியில் கவிழ்ந்து...
Read moreபாடகர் Johnny Hallyday இன் அஞ்சலி நிகழ்வுகள் சனிக்கிழமை சோம்ப்ஸ்-எலிசேயில் மிக பிரம்மாண்டமாக இடம்பெற உள்ளதாக சற்று முன்னர் எலிசே அறிவித்துள்ளது. தேசத்தின் பாடகர் என அழைக்கப்பட்ட...
Read more"ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா அங்கீகரிக்கிறது. டெல் அவிவ் நகரத்திலிருக்கும் அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலேமில் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்’, என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த அறிவிப்பை...
Read moreசீனாவின் வான் எல்லைக்குள் இந்தியாவின் ஆளில்லா விமானம் ஊடுருவி, விபத்துக்குள்ளானதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான ஆளில்லா விமானம், சீன வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக அந்நாட்டு...
Read moreகன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பலர் கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது ‘ஒகி’ புயலில் சிக்கிக் கொண்டனர். புயலில் சிக்கி கடலில் மாயமான மீனவர்களை தேடும் பணி தீவிரமாக...
Read moreஇதில் 59 பேர் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இவர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஆர்.கே நகரில் கடந்த முறை...
Read more