மனிதனின் வாய் போன்ற வடிவத்தில் பணப்பை

ஜப்பானை சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் மற்றும் ஓவியர் டிஜே. இவர், மனிதனின் வாய் போல தோற்றமளிக்கும் பணப்பை (மணி பர்ஸ்) ஒன்றை உருவாக்கி உள்ளார். தனது 2...

Read more

விமான சேவையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முதலிடத்தில்

உலகளாவிய ரீதியில் குறித்த நேரத்தில் சேவைகளை வழங்கும் விமான சேவைகள் அமைப்பு என்ற பெருமை மீண்டும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. கடந்த மே மாதம் ஸ்ரீலங்கன்...

Read more

ஆராதிநகர் சங்ஜீவிநகர் கிராமம் பொதுமக்களிடம் கையளிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைபள்ளியில் நிர்மாணிக்கப்பட்ட ஆராதிநகர் சங்ஜீவிநகர் கிராமம் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இது தொடர்பான நிகழ்வு வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித்...

Read more

சர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம்

சர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் ரஷ்யாவிலும், உக்ரேனிலும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த நிகழ்ச்சியை இலக்காக வைத்து இலங்கையின் தேயிலை உற்பத்திகள் பற்றிய பிரசார...

Read more

இனங்களுக்கு இடையிலான நட்புறவை பாதுகாப்போம்

இனங்களுக்கு இடையிலான நட்புறவைப் பாதுகாப்பதற்கு சமயத் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை எஸ்.பி.திசாநாயக்க பாராட்டியுள்ளார். ஏப்பிரல் 21ஆம் திகதிக் தாக்குதலுக்குப் பின்னர் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்காமல் கொண்டு...

Read more

தீய செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்

நாட்டை முன்நோக்கி கொண்டுச் செல்ல வேண்டுமென்றால் தீய செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டியது மிகவும் அவசியமென பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று   நடைபெற்ற ஊடகவியலாளர்...

Read more

ஒரு தொகுதி கஞ்சாப்பொதிகள் மீட்பு

மன்னார் – பேசாலை கடற்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் 140 கிலோ 760 கிராம் நிறை கொண்ட கேரளக் கஞ்சாப் பொதிகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த டோலர்...

Read more

முஸ்லிம்கள்மீது வன்முறை தொடர்ந்தால் பொருளாதார தடை !!

இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்படும் வன்முறைகள் தொடர்ந்தும் அதிகரித்தால், இலங்கையுடனான தொடர்புகள் துண்டிக்கப்படும் என சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு எச்சரித்துள்ளது. பொறுமையானவர்கள், அமைதியான...

Read more

விடுதலைப்புலிகளை அழித்தமை பெரும் தவறு

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தமை நாம்விட்ட பெரும் தவறென பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு தமிழீழ விடுதலைப்...

Read more

ஜனாதிபதிக்கு எதிராக அதிகரிக்கும் குற்றச்சாட்டுக்கள்!

பிரதமர், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டங்களுக்கு அழைக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் தெரிவித்ததாக முன்னாள்...

Read more
Page 1097 of 2225 1 1,096 1,097 1,098 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News