ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
நீர்கொழும்பில் 402 ஐ போன் மற்றும் 17 ஆயிரத்து 400 சிம் அட்டைகள் , 60 ரவுட்டர்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு விசேட அதிரடி...
Read moreதமிழகத்தின் நாகர்கோவில் உள்ள கனகமாணிக்கபுரம் சுடுகாட்டில் இலங்கை அகதி ஒருவரை எரித்து கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அகதி ஒருவர் உட்பட மேலும் மூவரை...
Read moreகேரளாவில் கடந்த ஆண்டு ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பரவியதில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டும் கேரளாவில் மீண்டும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பரவி...
Read moreஉத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை புழுதிப்புயல் வீசியது. இந்த புழுதிப்புயலால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் மின்கம்பங்கள் சேதமடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புழுதிப்புயல்...
Read moreசேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சிக்னல் வரை கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். மேலும் முடிவுற்ற ரூ.450.77...
Read moreஉலக வெப்பமயமாதல் காரணமாக இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் பொது மக்கள் அன்றாட வாழ்க்கை முறையையே மாற்றும் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreசிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டு அவர்கள் வசம் இருந்த அனைத்து நகரங்களும் மீட்கப்பட்டு விட்டன. எனினும் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள...
Read moreயாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக தற்போதய யாழ் போதனா மருத்துவப் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி மத்திய சுகாதார அமைச்சின் செயலரினால் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நியமனம் தொடர்பாக...
Read moreஆஸ்திரேலியா-மேற்கு இந்தியதீவுகள் அணி மோதிய நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரைக்கும் போராடியே தோற்றுப்போனது மேற்கு இந்தியதீவுகள். இங்கிலாந்து மற்றும்...
Read moreஓமன் நாட்டு தலைநகரம் மஸ்கட்டில் இருந்து துபாய் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அதில் வெளிநாட்டவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பயணம்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures