ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
அண்மையில் இடம்பெற்ற ஐ.பி .சி தமிழா நிகழ்வு இத்தனை கோடி பணத்தை செலவிட்டும் கனடா கலைஞர்கள் அனைவரின் மனங்களையும் வெல்லமுடியாமல் போய்விட்டது . ஏட்டிக்கு போட்டியாக கலைஞர்களை...
Read moreகல்வி தனியார் மயமாக்கலை நிறுத்துமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி சந்திப்பில் கூட்டத்தை...
Read moreயாழ்.மாநகர சபையினால் அமைக்கப்படும் 5G தொழில்நுட்ப கம்பங்களை அகற்றுமாறு கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் ஐந்துசந்தி பகுதியில் இன்று காலை ஒன்றுகூடிய முஸ்லிம் மக்கள் இந்த போராட்டத்தை...
Read moreமாநிலங்களவைத் தேர்தலுக்காக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டுள்ளதால் அவர் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதியாகியுள்ளது. மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் இன்று பரிசீலனை...
Read moreசெவ்வாய் கிரகத்துக்கு செலுத்தப்படவுள்ள சீன விண்கலத்தை உருவாக்கும் பணியை சீன விஞ்ஞானிகள் நிறைவு செய்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு முதல்முறையாக 2020 ஆம் ஆண்டு ஜூலை...
Read moreபல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மட்டும் விளையாடவுள்ளது இதன்மூலம் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு...
Read moreஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அரசிற்கு ஆதரவாக வாக்களிக்கும் முன்னர், வடக்கு- கிழக்கிலுள்ள தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர்...
Read moreஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேட்பாளராக போட்டியிடுவாராயின் தமிழ் மக்கள் அவருக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டார்களென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான...
Read moreஅடுத்த சில நாட்களில் (குறிப்பாக இன்றிலிருந்து) நாட்டில் தற்போது காணப்படும் வானிலையில் சிறிது மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள...
Read moreரக்னா லங்கா நிறுவகத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீரவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவரை இம்மாதம் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures