Uncategorized

அறிக்கை கிடைத்ததன் பின்னரேயே அவசரகால சட்டம் நீக்கம்!!

அவசர கால சட்டம் மற்றும் சமூக வலைத்தள தடை நீக்கம் என்பன தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவித தீர்மானத்தையும் எடுக்கவில்லையென சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்துமபண்டார...

Read more

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்படவில்லை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரும் நடவடிக்கை முழுமையாக கைவிடப்படவில்லையென கூட்டு எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இன்று  கட்சித்...

Read more

சமூக நலனை சீர்குலைக்கும் எந்தவொரு விடயத்திற்கும் இடமளிக்கப்பட போவதில்லை

கண்டி மற்றும் அம்பாறை சம்பவங்களின் பின்னர் விதிக்கப்பட்ட பேஸ்புக் சமூக வலையமைப்பிற்கான தற்காலிகமான தடை எதிர்வரும் சில தினங்களுக்குள் நீக்கப்படும் எனவும், சமூக நலனை சீர்குலைக்க மேற்கொள்ளப்படும்...

Read more

மதீனா ஹோட்டல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் :சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

ஆனமடுவ நகரிலுள்ள மதீனா ஹோட்டல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களையும் இம்மாதம் 19 ஆம் திகதி...

Read more

தடையில் இருந்த வைபர் செயலி தடை நீக்கப்பட்டது

வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துக்கள் வெளியிடுவதை தடுக்கும் வகையில், முகநூல் பயன்பாட்டுக்கு சிறிலங்காவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. சிறிலங்காவில் இன வன்முறைகள் தீவிரமடைந்ததை அடுத்து, கடந்த 7ஆம் நாள், முகநூல்,...

Read more

சடலத்தை உணவாக உண்ட பெண்கள்!

ஜிம்பாப்வே நாட்டில் கிராமம் ஒன்றில் உறவினரின் சடலத்தில் இருந்து உணவுக்காக உடல் உறுப்புகளை நீக்கியதாக இரண்டு பெண்கள் மீது புகார் எழுந்துள்ளது. ஜிம்பாப்வே நாட்டின் Ndangara கிராமத்திலேயே...

Read more

‘புதிய சுதந்திரன்’ பத்திரிகை மீண்டும் நாளை வெளியிடப்படவுள்ளது

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில், ‘புதிய சுதந்திரன்’ பத்திரிகை நாளை வெளியிடப்படவுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபை நகர சபை மண்டபத்தில் நாளை காலை 09.30 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாக...

Read more

வேலைப் பளு கார­ண­மாக ஜெனிவா செல்­ல­வில்லை : சி.வி.விக்­னேஸ்­வ­ரன்

நான் வேலைப் பளு கார­ண­மாக ஜெனிவா செல்­ல­வில்லை. எமது உறுப்­பி­னர்­கள் அனைத்து விட­யங்­க­ளை­யும் அங்கு எடுத்­து­ரைப்­பர் என்று தெரி­வித்­தார் வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன். கிளி­நொச்சி உருத்­தி­ர­பு­ரம் சிவ­ந­கர்...

Read more

காணாமல் போன மீனவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்

வடமராட்சி கிழக்கிலிருந்து கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார் வெற்றிலைக்கேணியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான தே.யூலியன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்....

Read more

வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்திய நீதிமன்றங்களில் வாதாட தடை

வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்திய நீதிமன்றங்களில் வாதாட தடை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், வெளிநாட்டு வழக்கறிஞர்கள் தகுந்த ஆலோசனைகளை மட்டுமே வழங்கலாம் எனவும்...

Read more
Page 7 of 85 1 6 7 8 85
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News