Sri Lanka News

மருந்துகளின் விலையை 29 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம்

கடந்த சில நாட்களாக டொலருக்கான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக மருந்துகளின் விலையை 29 வீதத்தினால் அதிகரிக்க தேசிய ஒளடத கூட்டுத்தாபனத்தின் விலை கட்டுப்பாட்டு குழுவில்...

Read more

என்றுமில்லாத வகையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

வரலாற்றில் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை இன்று பதிவாகியுள்ளது. கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள தங்க ஆபரண உற்பத்தியாளர்களின் இன்றைய விலை நிலவரத்தின் படி 24 கரட் தங்கப்...

Read more

சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஒரு வாரம் வரையில் நீடிக்கும்

தற்பொழுது நாட்டில் நிலவி வரும் சமையில் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரையில் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள், ரெஸ்டுரன்ட்கள்...

Read more

யாழ் போதனா வைத்தியசாலைக்கு 50 லட்சம் அன்பளிப்பு செய்த கனடா தமிழ் குடும்பம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 50 இலட்சம் ரூபா பணம் கனடா நாட்டு புலம்பெயர்ந்த குடும்பம் ஒன்றினால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது. அண்மையில் உயிரிழந்த சீலா சுகுமார் ஞாபகார்த்தமாக...

Read more

எரிபொருள் விலையை இன்னும் உயர்த்துமாறு கோரிக்கை | சுமித் விஜேசிங்க

எரிபொருள் விலையை உயர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் உயர்வடைந்து செல்லும் நிலையில் அதற்கு நிகராக உள்நாட்டிலும் எரிபொருள் விலை உயர்த்தப்பட வேண்டுமென அரசாங்கத்திடம்...

Read more

மாணவியை கொடூரமாகக் கொன்ற கொலையாளிக்கு கடும் தண்டனை வழங்குமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

தர்மராஜா நித்தியா என்ற மாணவியின் கொடூர கொலையைக் கண்டித்து கொலையாளிக்கு கடும் தண்டனையை வழங்கக் கோரியும், மக்கள் விடுதலை முன்னணியின் கீழ் இயங்கும் ஆசிரிய தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில்...

Read more

யாழ். திருநெல்வேலி ஆலயத்தில் திருட்டில் ஈடுபட்ட 09 பெண்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

யாழ். திருநெல்வேலி ஆலயத்தில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 09 பெண்களின் விளக்கமறியலை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் யாழ்.நீதவான் நீதிமன்று நீடித்துள்ளது. திருநெல்வேலி பகுதியில்...

Read more

டோக்கன் கொடுத்தால் எரிபொருள் – முல்லைத்தீவில் புதிய நடைமுறை

தற்பொழுது  நாட்டில்  ஏற்ப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக முல்லைத்தீவு  மாவட்டத்தின் விசுவமடு  எரிபொருள்  நிரப்பு  நிலையத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் டோக்கன் முறையில்  எரிபொருள் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு...

Read more

கொவிட் தொற்றுக்குள்ளான 117 நபர்கள் குணமடைவு

கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 113 நபர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணடைந்த நபர்களின் மொத்த எண்ணிக்கை  618,616...

Read more
Page 553 of 795 1 552 553 554 795
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News