Sri Lanka News

சகல பாடசாலைகளும் மீண்டும் ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் , திங்கட்கிழமை (7) முதல் 2021 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன....

Read more

இன்றைய வானிலை நிலவரம்!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த தாழமுக்கம் திருகோணமலை கரையிலிருந்து 190 கிலோ மீற்றர்தூரத்தில் மையம் கொண்டிருந்தது. இது ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து வடமேற்கு திசையில்...

Read more

உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தம் : ரஷ்யா அறிவிப்பு

உக்ரைனில் கடந்த 9 நாட்களாக கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வந்த ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது...

Read more

உக்ரைனின் மரியுபோல் நகரைக் கைப்பற்றியது ரஷ்யா

கடும் மோதலுக்குப் பின்னர் உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலை ரஷ்யப் படையினர் கைப்பற்றியுள்ளதாக அந்த நகரின் மேயர் உறுதிப்படுத்தியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 10 ஆவது...

Read more

மின்வெட்டு தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது

எரிபொருள் இருப்புகளைப் பொறுத்து இன்று திட்டமிடப்பட்ட மின்தடை அமுலாகாது அல்லது குறைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்தார். இன்று...

Read more

வடக்கா ? தெற்கா ? சம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டி இன்று !

அங்குரார்ப்பண மாகாணங்கள் லீக் சுதந்திர கிண்ண கால்பந்தாட்டத்தில் சம்பியனைத் தீர்மானிக்கும் வட மாகாணத்துக்கும் தென் மாகாணத்துக்கும் இடையிலான இறுதிப் போட்டி யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை...

Read more

பசில் எடுத்துள்ள அதிரடி தீர்மானம் – தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

சமகால அரசாங்கத்தில் அங்கம் வகித்துள்ள பங்காளி கட்சிகளை வெளியேற்ற நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ திட்டமிடுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுஜன பெரமுன கட்சியை அல்லாத ஏனைய...

Read more

நிரோ டான்ஸ் கிரியேசன் ஏற்பாட்டில் சர்வதேச பெண்கள் தின விழா

Niro Dance Creations வழங்கும் சர்வதேச பெண்கள் தின விழா - NOBLE GOLDE CROWN AWARD 2022 புலம்பெயர்ந்து தஞ்சமடைந்த தமிழர்களின் ஓய்வற்ற வாழ்க்கையில் கலைத்...

Read more

பாகிஸ்தானின் வடமேற்கு நகர மசூதியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் – 30 பேர் வரை உயிரிழப்பு

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நெரத்திள் போது ஷியா மசூதியில் மேற்கொள்ளப்பட்ட  தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 30 பேர் வரை கொல்லப்பட்டதாக பொலிஸார்...

Read more
Page 552 of 790 1 551 552 553 790
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News