Sri Lanka News

இடிக்குமேல் இடி | சீமெந்தின் விலையும் சடுதியாக அதிகரிப்பு

இலங்கையில் அதிரடியாக பொருட்களும் சேவைகளும் அதிகரித்து வரும் நிலையில் சீமெந்தின் விளையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் உற்பத்தியாகும் 50 கிலோ கிராம் எடைகொண்ட...

Read more

பருத்தித்துறையில் மாணவர்களின் சைக்கிள்களைத் திருடியவர் கைது

யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பருத்தித்துறை...

Read more

மக்கள் வீதியில் இறங்கி போராட தயாராகின்றனர் | சிறிசேன

வாழ்க்கைச்செலவு அதிகரிப்பை தாங்கமுடியாத மக்கள் புரட்சிக்கு தயாராகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எண்ணெய் விலை திடீர் என அதிகரித்துள்ளதை தொடர்ந்து மக்கள் மேலும்...

Read more

லீ குவான் யூ என்ற கோத்தபாய இறந்துவிட்டார் | விமல்வீரவன்ச

லீ குவான் யூ இறந்துவிட்டார் மகாதீர் முகமட் வீட்டிற்கு சென்றுவிட்டார் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தேர்தலின்போது கோத்தபாய ராஜபக்ச லீகுவான் யூ எனவும் மகிந்த ராஜபக்ச...

Read more

புளு சட்டை மாறன் யாரின் கைக்கூலி? | கிருபா பிள்ளை கேள்வி

"சினிமா விமர்சனம் என்ற போர்வையில் நல்ல திரைப்படங்களை மிக மோசமான தன் சுய வெறுப்புக்களை வெளியிடும் புளுசட்டை மாறனுக்கு என் கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் பதிவு செய்கிறேன்..." ...

Read more

இலங்கைக்கு 500 மில்லியன் டொலரை வழங்கும் இந்தியா

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் 500 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய எக்ஸிம் வங்கி...

Read more

கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

மருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது பாரியளவில் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. கடந்த...

Read more

மின்சார வேலியால் விபரீதம் | சம்மாந்துறையில் இரு சிறுவர்கள் பலி

யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு 13 வயதுடைய இரு சிறுவர்கள்  உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (12) மதியம் சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்மாந்துறை...

Read more

பிரபுதேவாவின் ‘ரேக்ளா’ படப்பிடிப்பு ஆரம்பம்

‘நடனப்புயல்’ பிரபுதேவா நடிப்பில் தயாராகும் 'ரேக்ளா' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. ‘வால்டர்’ படத்தை இயக்கிய இயக்குநர் அன்பு இயக்கத்தில் தயாராகும் புதிய படம் ‘ரேக்ளா’....

Read more
Page 551 of 795 1 550 551 552 795
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News