உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டை, களனிகம வெளியேறும் இடத்தில், பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து நிறுத்தப்பட்ட பாரவூர்தியை, விடுவிப்பதற்கு கட்டளையிட்டவர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) என ஐக்கிய...
Read moreஆசிய - பசிபிக் பிராந்தியத்திற்கான ஐ.சி.சி டி 20 உலகக் கிண்ணத்திற்கான தகுதிச் சுற்றுக்கான ஆயத்தத்தின் ஒரு பகுதியாக, ஜப்பான் தேசிய கிரிக்கெட் அணி ஒரு முக்கிய...
Read moreஇலங்கை மின்சார ( திருத்தச்) சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 121 வாக்குகளும்,எதிராக 25 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read moreஅவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று புதன்கிழமை (06) இலங்கைக்கு வருகை தந்துள்ளார். சமந்தா ஜோய் மோஸ்டினை விமான நிலையத்தில்...
Read moreமனித எலும்பு எச்சங்கள் காணப்பட்ட சம்பூர் காணியில் மேலும் மனித எலும்புக்கூடுகள், மற்றும் எச்சங்கள் உள்ளனவா என்பதை அறிய, கிழக்கு பிராந்திய இராணுவ கட்டளைத்தளபதியின் ஆலோசனையைப் பெற்று...
Read moreவிடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி வழங்கியவர்கள் முதலீட்டாளர்களாகவும், அந்த அமைப்பிடம் இருந்து நாட்டைப் பாதுகாத்த படையினர் போர்க்குற்றவாளிகளாகவும் பார்க்கப்படும் நிலையே தற்போதைய ஆட்சியின் கீழ் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreநிலையியற் கட்டளை 98 இன் பிரகாரம் நீதிமன்றத்தில் விவாதிக்கப்படும் வழக்கு தொடர்பான ஒரு விடயத்தை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...
Read moreமாகாணசபை தேர்தல்கள் தொடர்பாக அரசியல் அமைப்பு ரீதியில் ஏற்பாடு காணப்பட்டு இருப்பினும் எல்லை நிர்ணயம் தொடர்பாக பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தபோதும் அதற்கு இன்றுவரை பாராளுமன்றத்தின் அனுமதி கிடைக்காததால் ...
Read moreபோரால் உருக்குலைந்த எமது சமூகக் கட்டமைப்பின் காரணமாக முதியோர் நலக் காப்பங்கள் காலத்தின் தேவையாகவுள்ளன. உயிர் தந்த பெற்றோரை பராமரிப்பது பிள்ளைகளின் பொறுப்பாகவுள்ளபோதும் அது இன்றைய சூழலில்...
Read moreகோட்டாபய ராஜபக்ச(gotabaya rajapaksa) ஆட்சிக்கு வந்து நாட்டுக்கு நல்லது செய்ய முயற்சித்தார்… ஆனால் அவர் குடும்பத்தினரால், குறிப்பாக ராஜபக்ச மகன்களால் அழிக்கப்பட்டு விட்டார்என சர்வஜன பலய தலைவர்,...
Read more