Easy 24 News

Sri Lanka News

கம்மன்பில, விமல் விசாரணைகளுக்கு முன்னிலையாக வேண்டும் – தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

உதய கம்மன்பில, விமல் வீரவன்ச போலியான விடயங்களை சமூகமயப்படுத்த முயற்சிக்கும் போது அந்த விடயங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு முன்னிலையாக வேண்டும். இனவாதத்தை முன்னிலைப்படுத்தியே இவர்கள் செயற்படுகிறார்களென தொழில்...

Read more

ஜனாதிபதி மஹிந்தவை விசாரணை செய்யுங்கள் – சரத்பொன்சேகா பரபரப்பு குற்றச்சாட்டு

தற்போது இராணுவ வீரர்கள் தொடர்பில் முதலைக்கண்ணீர் வடிக்கும் ராஜபக்ஷக்கள் 2005இல் தேர்தல் வெற்றிக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுத கொள்வனவுக்காக 2 மில்லியன் டொலர்களை வழங்கினர்....

Read more

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய முன்னாள் தலைவர் மற்றும் செயலாளரை ரிஐடி விசாரணைக்கு அழைப்பு

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிசார் (ரிஐடி) அழைத்துள்ளார்கள். வவுனியா,...

Read more

ஈழத்தமிழருக்கு சர்வதேசம் ஒருபோதும் உதவாது! அர்ச்சுனா பகிரங்கம்

சர்வதேசம் ஒருபோதும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு உதவி செய்யாது என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்விடயத்தை...

Read more

தவெக தலைவர் விஜயின் கைது: ஆரம்பமான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை

தமிழக வெற்றி கழக பிரசார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை ஆரம்பித்துள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்...

Read more

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘டீசல்’ படத்தின் அப்டேட்ஸ்

'பார்க்கிங்', 'லப்பர் பந்து' என இரண்டு தொடர் வெற்றி படங்களை வழங்கி தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகனாக உயர்ந்திருக்கும் நடிகர் ஹரிஷ் கல்யாண் கதையின் நாயகனாக நடித்திருக்கும்...

Read more

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம்!

யாழ்ப்பாணம் - வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றும் ஞாயிற்றுக்கிழமை (5) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.  சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக...

Read more

பதுளை மாவட்டத்திற்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற நிலமை காரணமாக   பதுளை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது.  சனிக்கிழமை (04)  பெய்த கடும் மழையின்...

Read more

வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி

வவுனியாவில் பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை ஆசிரியர்சங்கத்தினரால் ஞாயிற்றுக்கிழமை (05) ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர்சங்கபகுதியில் ஆரம்பமான குறித்த பேரணி மணிக்கூட்டுகோபுர சந்தியை...

Read more

சந்திரிகாவின் அவல நிலை! கொழும்பில் வாடகை வீட்டுக்கு குடியேற்றம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் தனது உத்தியோகபூர்வ குடியிருப்பை விட்டு வெளியேற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, அவர்...

Read more
Page 2 of 1013 1 2 3 1,013